சிங்கள விமானப் படை வீசிய குண்டில் உயிர்த் தியாகம் செய்த தமிழ்ச்செல்வன் அவர்களின் உயிர்ப் பறவை உயரப் பறந்த பின், விடுதலைப் புலிகளின் ஆஸ்தான கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் கவிதையால் செய்த அஞ்சலி... அடியேன் காதுகளுக்கு இப்போது தான் கேட்கக் கிடைத்தது...
|