Panchamirtham Baner

நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.


இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.

விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
பஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...

Wednesday, July 30, 2008

அஞ்சலிக் கவிதை - புதுவை இரத்தினதுரை

சிங்கள விமானப் படை வீசிய குண்டில் உயிர்த் தியாகம் செய்த தமிழ்ச்செல்வன் அவர்களின் உயிர்ப் பறவை உயரப் பறந்த பின், விடுதலைப் புலிகளின் ஆஸ்தான கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் கவிதையால் செய்த அஞ்சலி... அடியேன் காதுகளுக்கு இப்போது தான் கேட்கக் கிடைத்தது...

Get this widget | Track details | eSnips Social DNA

கேட்பேன்... கேட்பேன்...

வைரமுத்துவின் பாடல் வரிகளை இப்படி மாற்றிப் பாடினால்... அட... நல்லா இருக்கே...

Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, July 24, 2008

இசை ராஜா கவி ராஜா பற்றி...

கவியரசு கண்ணதாசன் அவர்களின் பாடல் எழுதும் திறன் பற்றி தனது எண்ணங்களை பதிகிறார் இசைஞானி இளையராஜா...

Get this widget | Track details | eSnips Social DNA

Tuesday, July 22, 2008

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்...

ஆனந்த விகடனில் தொடராக வந்து சக்கை போடு போட்ட தொடர் இது. சுவாமி சுகபோதானந்தா அவர்களின் வித்தியாசமாக விரியும் வாழ்க்கை பற்றிய பார்வையும்... நம்பிக்கை தடவிய வார்த்தைகளும்...

வாசிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் கேட்டு மகிழ...

Powered by eSnips.com

Wednesday, July 16, 2008

கொஞ்சம் சிரிக்கலாமா...?

பேராசிரியர் திரு.ஞானசம்பந்தன் அவர்களின் நகைச்சுவைப் பேச்சு பிரசித்தம். வித்தியாசமான நடையில் பேசக்கூடிய ஆற்றல் கொண்டவர். பல பட்டிமன்ற மேடைகளில் நடுவராக இருந்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பவர்.

ஞானசம்பந்தன் அவர்களின் கோர்வையான நகைச்சுவையை கேட்டு மகிழுங்கள்... 

Powered by eSnips.com

Monday, July 14, 2008

எது மகிழ்ச்சி...?

கேட்டுப் பாருங்கள்... கவிஞர் வைரமுத்து அவர்களின் கவிதை... ரசிக்க வைக்கிறது...

கவிஞர் அறிவுமதி - நேர்காணல்

கவிஞராக பாடலாசிரியராக ஈழ விடுதலை உணர்வாளராக என பன்முகம் காட்டும் கவிஞர் அறிவுமதி அவர்களுடனான ஒரு நேர்காணல்...

 

Get this widget | Track details | eSnips Social DNA

Sunday, July 13, 2008

தோழிமார் கதை

சின்ன வயசு ஞாபகங்கள்... செய்த சேட்டைகள்... உண்ட பண்டங்கள்... பழகிய மனிதர்கள்...பார்த்த காட்சிகள்... 

ம்... எல்லாம் பொய்யாய் பழங்கதையாய் ஆனதோ என்று தோன்றுது...

கவிஞர் தன் தோழிமார் கதை சொல்கிறார் கவிதையிலே... கவிஞர் வைரமுத்து அவர்களின் கவிதை அவர் குரலில்...

 

Get this widget | Track details | eSnips Social DNA

கிரிவல மகிமை

சுகி சிவம் அவர்கள் நிகழ்த்திய கிரிவல மகிமை தொடர்பான சொற்பொழிவு

Powered by eSnips.com

சொர்க்கமே என்றாலும்...

"சொர்க்கமே என்றாலும் நம் ஊரைப் போல வருமா?" என்ற பாடல் பிரசித்தம்... காரணம் எல்லோருக்கும் உடன்பாடான பொது உணர்வு அது...

கவிஞர் வைரமுத்து அவர்கள் அந்த வலியை கவிதையில் படம் பிடிக்கிறார்...

Get this widget | Track details | eSnips Social DNA

காதல்...

காதல் மனசை பசுமைப்படுத்தும் வித்தியாச உணர்வு... கைகூடாமல் போனால் பாலைவனமாக அனாதையாகிப் போகும் உணர்வு...

இங்கே கவிஞர் சொல்லும் காதல் எப்படி என்று பாருங்கள்... கவிஞர் வைரமுத்து அவர்களின் கவிதை அவர் குரலில்...

Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, July 10, 2008

பட்டினத்தார்

நெல்லை கண்ணன் அவர்களின் சொற்பொழிவு வழமையான நக்கல் பேச்சு... நயமான பேச்சு...

உரையின் ஒலி வடிவத்தை தரவிறக்க விரும்புபவா்கள் இங்கே அழுத்தவும்

அர்த்தமுள்ள இந்து மதம்

கவியரசு கண்ணதாசனின் "அர்த்தமுள்ள இந்து மதம்" உரைகள் வெகு பிரசித்தம். அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகவடிவில் 10 பாகங்கள் வெளிவந்துள்ளன.

அவர் குரலில் கேட்டுப் பாருங்கள்...

 

Powered by eSnips.com

 

-------------------------<<வேறு>>-----------------------------------

 

காமத்துப் பால்

நெல்லை கண்ணன் அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவு

 

உரையின் ஒலி வடிவத்தை தரவிறக்க விரும்புபவா்கள் இங்கே அழுத்தவும்

Wednesday, July 9, 2008

கம்பனும் கண்ணதாசனும் - ஒரு பார்வை

நெல்லை கண்ணன் அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவு

Powered by eSnips.com

 

நெல்லை கண்ணன் அவர்களின் வலைப் பூ :

» http://thamizhkadal.blogspot.com/

அரிச்சந்திரன் வரலாறு

கிருபானந்தவாரியார் அவர்களின் சொற்பொழிவுகள் வெகு பிரசித்தம்...

அந்த வகையில் இது வாரியார் சுவாமிகள் நிகழ்த்திய "அரிச்சந்திரன் வரலாறு..."

 

Powered by eSnips.com

Saturday, July 5, 2008

இன்று ஒரு தகவல்...

தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல் நிகழ்வுகளில் சில...

அரிய பல கருத்துகளை கதைகள் வாயிலாக சொல்வதில் கைதேர்ந்தவர் சுவாமிநாதன் அவர்கள்...

Powered by eSnips.com

பகவத் கீதை உரை

சுகி சிவம் அவர்களால் நிகழ்த்தப்பட்ட பகவத் கீதை உரை...

Powered by eSnips.com

Thursday, July 3, 2008

நல்ல குடும்பம்... நல்ல பிள்ளை...

சுகி சிவம் அவர்களின் நல்ல குடும்பம்... நல்ல பிள்ளை...

Powered by eSnips.com

மனம் ஒரு மந்திரச்சாவி

சுகி சிவம் அவர்களால் சிங்கப்பூரில் சிகரங்கள் 2001 நிகழ்வில் நிகழ்த்தபட்ட உரை

சவாலே சமாளி...

சிங்கப்பூரில் இடம்பெற்ற நிகழ்வில் சுகி சிவம் அவர்களால் நிகழ்த்தப்பட்ட உரை.

Get this widget | Track details | eSnips Social DNA

துன்பங்களில் இருந்து விடுதலை

சுகி சிவம் அவர்களால் நிகழ்த்தப்பட்ட இந்தச் சொற்பொழிவு நொந்து போன மனதிற்கு ஒத்தடம் தருவதுபோல் இருக்கிறது கேட்கும் போது...

Get this widget | Track details | eSnips Social DNA
Related Posts Plugin for WordPress, Blogger...
என் பூக்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்