Panchamirtham Baner

நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.


இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.

விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
பஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...
Showing posts with label இளம்பிறை மணிமாறன். Show all posts
Showing posts with label இளம்பிறை மணிமாறன். Show all posts

Sunday, March 31, 2013

கேசவன் கேட்ட யாசகம்–இளம்பிறை மணிமாறன்!

எல்லோருக்கும் படியளப்பதாக சொல்லப் படும் கடவுள் யாசகம் கேட்பதாவது? இந்தக் கேள்வியை தொடுத்து சுவைபட உரையாற்றுகிறார் இளம்பிறை மணிமாறன் அவர்கள்.

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Sunday, September 30, 2012

தர்மம்–இளம்பிறை மணிமாறன்

‘தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும் தர்மம் மறுபடி வெல்லும்’ என்பான் மீசைக் கவிஞன். இளம்பிறை மணிமாறன் அவா்கள் தர்மம் குறித்து இந்தச் சொற்பொழிவின் மூலம் நம்மை சிந்திக்கத் தூண்டுகின்றார். கேட்டுப் பாருங்களேன்.

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Sunday, August 21, 2011

துஞ்சலும்…–இளம்பிறை மணிமாறன்!

“துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்” என்ற திருஞானசம்பந்தரின் தேவாரத்தை எடுத்துக்கொண்டு அந்த தேவாரத்தின் பின்னணியையும் அதில் ஒளிந்திருக்கும் ஆழ்ந்த கருத்துக்களையும் எடுத்துக் காட்டி உரையாற்றுகிறார் இளம்பிறை மணிமாறன் அவா்கள்.

அந்த தேவாரத்தின் முழு வடிவம் :

துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்
றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே.

 

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Saturday, June 11, 2011

நலம் தரும் சொல்–இளம்பிறை மணிமாறன்!

imageஇளம்பிறை மணிமாறன் அவா்கள் “எப்போ வருவாரோ?” என்ற தொடர் சொற்பொழிவு நிகழ்வில் கலந்து கொண்டு நலம் தரும் சொல் என்ற தலைப்பில் ஆழ்வார்கள் குறித்து நிகழ்த்திய சொற்பொழிவு

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Tuesday, August 11, 2009

‘இளம்பிறை’யின் இனிய தமிழ்!

இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட சொற்பொழிவாளர் “இளம்பிறை” மணிமாறன் அவர்களின் சொற்பொழிவுகளில் ஒன்று…

Get this widget | Track details | eSnips Social DNA
Related Posts Plugin for WordPress, Blogger...
என் பூக்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்