
எல்லோருக்கும் படியளப்பதாக சொல்லப் படும் கடவுள் யாசகம் கேட்பதாவது? இந்தக் கேள்வியை தொடுத்து சுவைபட உரையாற்றுகிறார் இளம்பிறை மணிமாறன் அவர்கள்.
தரவிறக்க இங்கே அழுத்தவும்

எல்லோருக்கும் படியளப்பதாக சொல்லப் படும் கடவுள் யாசகம் கேட்பதாவது? இந்தக் கேள்வியை தொடுத்து சுவைபட உரையாற்றுகிறார் இளம்பிறை மணிமாறன் அவர்கள்.
தரவிறக்க இங்கே அழுத்தவும்
‘தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும் தர்மம் மறுபடி வெல்லும்’ என்பான் மீசைக் கவிஞன். இளம்பிறை மணிமாறன் அவா்கள் தர்மம் குறித்து இந்தச் சொற்பொழிவின் மூலம் நம்மை சிந்திக்கத் தூண்டுகின்றார். கேட்டுப் பாருங்களேன்.
தரவிறக்க இங்கே அழுத்தவும்
“துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்” என்ற திருஞானசம்பந்தரின் தேவாரத்தை எடுத்துக்கொண்டு அந்த தேவாரத்தின் பின்னணியையும் அதில் ஒளிந்திருக்கும் ஆழ்ந்த கருத்துக்களையும் எடுத்துக் காட்டி உரையாற்றுகிறார் இளம்பிறை மணிமாறன் அவா்கள்.
அந்த தேவாரத்தின் முழு வடிவம் :
துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்
றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே.
தரவிறக்க இங்கே அழுத்தவும்
இளம்பிறை மணிமாறன் அவா்கள் “எப்போ வருவாரோ?” என்ற தொடர் சொற்பொழிவு நிகழ்வில் கலந்து கொண்டு நலம் தரும் சொல் என்ற தலைப்பில் ஆழ்வார்கள் குறித்து நிகழ்த்திய சொற்பொழிவு
தரவிறக்க இங்கே அழுத்தவும்
இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட சொற்பொழிவாளர் “இளம்பிறை” மணிமாறன் அவர்களின் சொற்பொழிவுகளில் ஒன்று…
|
