Panchamirtham Baner

நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.


இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.

விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
பஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...

Thursday, March 31, 2011

கி.மு/கி.பி – மதன்!

கி.மு/கி.பி என்ற இந்தப் ஒலிப் புத்தகமானது மனிதன் தோன்ற முதல் உலகம் இருந்த நிலையையும் உயிர்களின் தோன்றலையும் மனித நாகரீகத்தின் வளா்ச்சியையும் நடந்த போர்கள் மற்றும் சரித்திரத்தில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் ஆகியவற்றையும் தொட்டுச் செல்கிறது.

எழுத்து மதன். குரல் சார்ள்ஸ்.

தரவிறக்கி கேட்டுப் பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு பிடிக்கும்.

 

தரவிறக்க இங்கே அழுத்தவும் (.rar கோப்பாக ஒரே மூச்சில் தரவிறக்கி விடலாம்.)

 

குறிப்பு – இந்த ஒலிப்புத்தகத்தை முதலில் தரவேற்றிய நண்பருக்கு நன்றிகள்.

Monday, March 21, 2011

பாரதியின் குயில் பாட்டு – புலவா் கீரன்!

imageமகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை மூன்று.

  1. கண்ணன் பாட்டு
  2. குயில் பாட்டு
  3. பாஞ்சாலி சபதம்

அந்த வகையில் இந்தப் பதிவில் பாரதியின் குயில் பாட்டைப் பற்றி புலவா் கீரன் அவா்கள் நிகழ்த்தும் உரையை  இணைக்கிறேன்.

பகுதி 1 :

தரவிறக்க இங்கே அழுத்தவும்

பகுதி 2 :

தரவிறக்க இங்கே அழுத்தவும்

குயில் பாட்டு மின்னூல்

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Friday, March 11, 2011

கண்ணன் வந்தான்–ஒலிப் புத்தகம்!

விஸ்ணுவின் அவதாரங்களில் பலராலும் விரும்பப்படும் அவதாரம் கிருஸ்ண அவதாரமாகும். கண்ணன் எப்போதும் ஆனந்தமாக இருப்பது எப்படி என்பதை வாழ்ந்து காட்டியவன். அவன் கவலைப் பட்டதாக படித்த நினைவே இல்லை. பிறக்கும் போதே சிரித்த குழந்தையாக தோன்றியவன். போர்களத்தில் அர்சுனனின் தேரோட்டியாக வந்தபோது கூட எவ்வித சஞ்சலமும் இன்றி வலம் வந்தவன்.

கண்ணனை பலவாறு கற்பனை செய்து பலரும் அனுபவித்திருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் புது வித அனுபவங்களைத் தருபவன் அவன்.

இப்படி அவனைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.

அது நிற்க, கண்ணன் வந்தான் என்ற இந்த ஒலிப் புத்தகத்தை கேளுங்கள். படிப்பது ஒரு வித சுகம் என்றால் கேட்பது இன்னொரு வகையில் சுகம்!

கண்ணை மூடி கண்ணனை உள் நினை
கவலையெல்லாம் விட்டுப்போகும் உனை!

சரி தரவிறக்கி கேட்க இங்கே அழுத்தவும்.

(தரவேற்றிய அன்பருக்கு நன்றிகள். _/\_)

Tuesday, March 8, 2011

நீங்கள் சிறந்த பெற்றோரா? - சுகி சிவம்

பிள்ளைகளை வளா்த்தல் ஒரு விதத்தில் கலை. தன் ஆசைகளை லட்சியங்களை பிள்ளை மேல் திணிக்காமல் பிள்ளையின் ஆசைகளையும் லட்சியங்களையும் மதித்து அவா்களை திறம்பட வழி நடத்தும் பெற்றோர் எமது சமுதாயத்தில் குறைவு.

அந்த வகையில் இந்த உரை இது குறித்த சிந்தனையை ஆலோசனையை  வழங்கி சமுதாயத்திற்கு தேவையான விழிப்புணா்வை வழங்குகிறது.

சொல்வேந்தா் சுகி சிவம் ஆற்றும் இந்த உரை உங்களுக்கும் பயன்படும் என்று நம்புகிறேன்.

பகுதி 1 :

தரவிறக்க இங்கே அழுத்தவும்

பகுதி 2 :

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...
என் பூக்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்