Panchamirtham Baner

நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.


இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.

விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
பஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...
Showing posts with label கவிஞர் தாமரை. Show all posts
Showing posts with label கவிஞர் தாமரை. Show all posts

Monday, June 29, 2009

கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ் சாபம்!

கீழே உள்ள பதிவில் கவிஞர் தாமரை அவர்களின் நேர்காணலைத் தந்திருக்கிறேன். அந்த நேர்காணலில் இடம்பெற்ற கவிதையைப் பலரும் அவர்களின் வ.பூக்களில் தந்திருக்கிறார்கள்.

அந்தக் காலப் புலவர்கள் அறம் பாடியது போன்ற தொனியில் அமைந்தது கவிஞர் தாமரையின் இந்தக் கவிதை… (கருத்துக்களோடு) முழுமையான உடன்பாடு இல்லாவிட்டாலும் அந்தக் கவிதையின் ஒலி வடிவவை இணைக்கிறேன்.

கண்ணகி மதுரையை எரித்த போது அக்கினி பகவானிடம் குழந்தைகளை எதுவும் செய்யவேண்டாம் என்று சொன்னதாக நினைவு. (பிழையெனில் திருத்தவும்.)

அந்தக் கருத்தை எதிரொலிக்கிறது கவிஞரின் பின் குறிப்பு.

Get this widget | Track details | eSnips Social DNA

 

தாமரை – தீ உரை [நேர்காணல்]

கவிஞர் தாமரை நுட்பமான உணர்வுகளை கவிதைகளில் கொண்டு வரக்கூடிய திறமையாளர்;தமிழ் உணர்வாளர்.

அவர் கனடியத் தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வி இது.

Related Posts Plugin for WordPress, Blogger...
என் பூக்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்