நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,
இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.
விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
Monday, August 15, 2011
ஸ்ரீமத் பாகவதம்–ஒலிப் புத்தகம்
Wednesday, July 6, 2011
சுந்தரகாண்டம் - ஒலிப்புத்தகம்
தரவிறக்க இங்கே அழுத்தவும் (rar கோப்பாக அமைவதால் ஒரே மூச்சில் தரவிறக்கி விடலாம்.)
Thursday, April 21, 2011
கிருஸ்ணா… கிருஸ்ணா…–ஒலிப் புத்தகம்!
அவ்வப்போது இணையத்தில் கண்டெடுத்த ஒலிப் புத்தகங்களை உங்களோடு பகிர்ந்து வந்துள்ளேன். அந்த வரிசையில் இன்னுமொரு ஒலிப் புத்தகம் இது!
கிருஸ்ணா… கிருஸ்ணா… என்ற இந்த ஒலிப் புத்தகம் உங்களுக்கும் அளவில்லா ஆனந்தத்தை தரும் என்று நம்புகிறேன்.
எழுத்து இந்திரா பார்த்தசாரதி்; குரல் ரேவதி சங்கரன்.
தரவிறக்க இங்கே அழுத்தவும் (.rar கோப்பாக அமைவதால் ஒரே மூச்சில் தரவிறக்கி விடலாம்.)
Thursday, March 31, 2011
கி.மு/கி.பி – மதன்!
கி.மு/கி.பி என்ற இந்தப் ஒலிப் புத்தகமானது மனிதன் தோன்ற முதல் உலகம் இருந்த நிலையையும் உயிர்களின் தோன்றலையும் மனித நாகரீகத்தின் வளா்ச்சியையும் நடந்த போர்கள் மற்றும் சரித்திரத்தில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் ஆகியவற்றையும் தொட்டுச் செல்கிறது.
எழுத்து மதன். குரல் சார்ள்ஸ்.
தரவிறக்கி கேட்டுப் பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு பிடிக்கும்.
தரவிறக்க இங்கே அழுத்தவும் (.rar கோப்பாக ஒரே மூச்சில் தரவிறக்கி விடலாம்.)
குறிப்பு – இந்த ஒலிப்புத்தகத்தை முதலில் தரவேற்றிய நண்பருக்கு நன்றிகள்.
Friday, March 11, 2011
கண்ணன் வந்தான்–ஒலிப் புத்தகம்!
விஸ்ணுவின் அவதாரங்களில் பலராலும் விரும்பப்படும் அவதாரம் கிருஸ்ண அவதாரமாகும். கண்ணன் எப்போதும் ஆனந்தமாக இருப்பது எப்படி என்பதை வாழ்ந்து காட்டியவன். அவன் கவலைப் பட்டதாக படித்த நினைவே இல்லை. பிறக்கும் போதே சிரித்த குழந்தையாக தோன்றியவன். போர்களத்தில் அர்சுனனின் தேரோட்டியாக வந்தபோது கூட எவ்வித சஞ்சலமும் இன்றி வலம் வந்தவன்.
கண்ணனை பலவாறு கற்பனை செய்து பலரும் அனுபவித்திருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் புது வித அனுபவங்களைத் தருபவன் அவன்.
இப்படி அவனைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
அது நிற்க, கண்ணன் வந்தான் என்ற இந்த ஒலிப் புத்தகத்தை கேளுங்கள். படிப்பது ஒரு வித சுகம் என்றால் கேட்பது இன்னொரு வகையில் சுகம்!
கண்ணை மூடி கண்ணனை உள் நினை
கவலையெல்லாம் விட்டுப்போகும் உனை!
சரி தரவிறக்கி கேட்க இங்கே அழுத்தவும்.
(தரவேற்றிய அன்பருக்கு நன்றிகள். _/\_)
Monday, February 14, 2011
ரூ.10,000 – ரூ10,000 கோடி ஆன கதை!
இந்த ஒலிப் புத்தகம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை நிறுவிய திரு நாராயண மூர்த்தி அவா்களைப் பற்றியது.
அவரைப் பற்றி wikipedia இல் இப்படி குறிப்பு வரையப்பட்டுள்ளது.
இன்ஃபோசிஸ் என்றழைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவிய இந்திய தொழிலதிபர். திரு நாராயண மூர்த்தி கடந்த 2002ம் ஆண்டு வரை இந்நிறுவனத்தின் தலைமை செயற்குழு அதிகாரியாக பணியாற்றி, தற்போது இவர் இக்குழுமத்தின் கௌரவ செயல்குழுவின் தலைவராகவும், தலைமை ஆலோசகராகவும் அங்கம் வகிக்கிறார். பணியிலிருந்து ஒய்வு பெற்றபின், தமது நேரத்தை சமுகசேவையிலும், இந்திய கிராம வளர்ச்சியிலும் செலவிடுகிறார்.
இந்திய அரசு, அவரது தொண்டுள்ளத்தை பாராட்டி தேசத்தின் உயரிய விருதாகிய பத்ம விபூசண் விருதை வழங்கி கௌரவித்துள்ளது.
சரி அந்த ஒலிப் புத்தகத்தை தரவிறக்க…
- நன்றி wikipedia மற்றும் தரவேற்றிய நண்பருக்கு!
Monday, November 8, 2010
ரிஸ்க் எடு தலைவா!
இணையத்தில் உலா வந்தபோது காணக்கிடைத்த இன்னுமொரு ஒலிப் புத்தகம் இது…
ரிஸ்க் எடு தலைவா!
- தரவிறக்க இங்கே அழுத்தவும்
Monday, November 1, 2010
சவாலே சமாளி!
S.L.V. மூா்த்தி எழுதிய “சவாலே சமாளி” ஒலிப் புத்தகம் சுந்தரராமனின் குரலில்…
- தரவிறக்க இங்கே அழுத்தவும்
Thursday, October 7, 2010
இட்லியாய் இருங்கள்! – III & IV
சோம வள்ளியப்பனின் ஒலிப் புத்தகம் சுந்தரராமனின் குரலில்…
அத்தியாயம் 3:
அத்தியாயம் 4:
ஏனைய அத்தியாயங்கள் யாரிடமேனும் இருந்தால் தந்துதவுங்கள்.
Saturday, September 25, 2010
இட்லியாய் இருங்கள்! - II
சோம வள்ளியப்பனின் ஒலிப் புத்தகம் சுந்தரராமனின் குரலில்…
அத்தியாயம் 2 :
Thursday, September 9, 2010
இட்லியாய் இருங்கள்!
சோம வள்ளியப்பனின் ஒலிப் புத்தகம் சுந்தரராமனின் குரலில்…
அத்தியாயம் 1 :

