"கடற்கரையில்
நீ நடந்த சுவடுகளை
கடலலை அழிக்கும்
கண்ணே
என் உள்ளத்தில்
நீ நடந்த சுவடுகளை
யாரழிப்பார்"
எப்பவோ நான் எழுதின கவிதை நினைவுக்கு வந்தது இந்த காணொழி பார்க்கும் போது...
நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,
இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.
விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!