ஒரு தாயின் பனிக் குடத்தில் நீந்திக் கொண்டிருக்கும் பெண் குழந்தை ஒன்று பேசுவதாக அமைந்த கவிஞர் அறிவுமதியின் கவி வரிகள் இசையோடு கை கோர்த்து கவிஞரின் குரலில் நடை பயில்கின்றது.
நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,
இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.
விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
Showing posts with label அறிவுமதி. Show all posts
Showing posts with label அறிவுமதி. Show all posts
Sunday, May 27, 2012
Friday, November 6, 2009
என்ன நடக்குதென்னு…
சோகத்தின் சுவடுகளை சொற்களில் அடக்கமுடியுமா? முடியுமே என்று விஸ்வரூபம் எடுக்கிறது அறிவுமதியின் இக் கவிதை! அறிவுமதி அவர்கள் தன் குரலில் தரும் இக்கவிதையின் களம் தவிர்க்க முடியாமல் கண்முன் விரிகின்றது. சொல்லமுடியாத சோகம் ஓடி வந்து ஒட்டிக் கொள்கின்றது…
Monday, March 9, 2009
நீலம் - குறும்படம்
வள் வள் என்று குலைத்து மேல் பாய்ந்து கடித்துக் குதறிப் பின் காலை நக்கி வாலை ஆட்டும் நாய் போல இந்த கடலும்... அலைகளை அகலமாக்கி உயரமாக்கி பாய்ந்து தனக்குள் எல்லாம் அடக்கம் செய்துவிட்டு எவ்வளவு அப்பாவித்தனத்தோடு கரையை முத்தமிடுகிறது...
கவிஞர் அறிவுமதி அவர்களின் குறும்படம் கவிதை போல் சொல்கிறது அந்தச் சோகத்தை...
சுட்டிகள் :
அறிவுமதி,
குறும்படம்
Monday, July 14, 2008
கவிஞர் அறிவுமதி - நேர்காணல்
கவிஞராக பாடலாசிரியராக ஈழ விடுதலை உணர்வாளராக என பன்முகம் காட்டும் கவிஞர் அறிவுமதி அவர்களுடனான ஒரு நேர்காணல்...
|
Subscribe to:
Posts (Atom)