Panchamirtham Baner

நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.


இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.

விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
பஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...
Showing posts with label புலவா் கீரன். Show all posts
Showing posts with label புலவா் கீரன். Show all posts

Saturday, October 1, 2011

திருமந்திர விளக்கம்–புலவா் கீரன்!

பன்னிரு திருமுறைகளில் பத்தாவது இடத்தில் வைத்து போற்றப்படுவது திருமந்திரம். திருமூலா் அருளிய இந்த நூலினது விளக்கத்தை தெளிவாக எடுத்துக் காட்டி உரையாற்றுகிறார் புலவா் கீரன் அவா்கள்.

பகுதி 1:

தரவிறக்க இங்கே அழுத்தவும்

பகுதி 2:

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Monday, March 21, 2011

பாரதியின் குயில் பாட்டு – புலவா் கீரன்!

imageமகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை மூன்று.

  1. கண்ணன் பாட்டு
  2. குயில் பாட்டு
  3. பாஞ்சாலி சபதம்

அந்த வகையில் இந்தப் பதிவில் பாரதியின் குயில் பாட்டைப் பற்றி புலவா் கீரன் அவா்கள் நிகழ்த்தும் உரையை  இணைக்கிறேன்.

பகுதி 1 :

தரவிறக்க இங்கே அழுத்தவும்

பகுதி 2 :

தரவிறக்க இங்கே அழுத்தவும்

குயில் பாட்டு மின்னூல்

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Tuesday, August 3, 2010

வள்ளி கல்யாணம்

புலவா் கீரன் அவா்கள் நிகழ்த்திய சொற்பொழிவு – வள்ளி கல்யாணம்

Thursday, January 7, 2010

திருவிளையாடல் புராணம் - கீரன்

இறைவனின் விளையாடல்களை தொகுத்துக் கூறுவது திருவிளையாடல் புராணம். திருவிளையாடல் புராணம் குறித்து புலவா் கீரன் அவா்கள் ஆற்றும் சொற்பொழிவைக் கீழ் இணைக்கிறேன். 

பகுதி 1 :

பகுதி  2 :

Friday, January 1, 2010

பரதன்

பரதன், இராமயணத் தம்பியரில் சிறந்தவன். தேடி வந்த இராச்சியத்தை தூசி போல உதறியவன். “நிறை குணத்தவன்; நின்னிலும் நல்லன்” என்று கோசலையால் இராமனிடம் புகழப்பட்டவன்.

இந்த ஒலிக் கீற்றுக்கள் புலவா் கீரன் அவா்களால் பரதன் குறித்து ஆற்றிய சொற்பொழிவைத் தாங்கி வருகின்றன.

பகுதி 1:

 பகுதி 2:

Sunday, October 18, 2009

பெரியபுராணத் தொடர் – புலவர் கீரன்

கடந்த பதிவில் புலவர் கீரன் அவர்களின் பெரியபுராணத் தொடரில் “சிறுதொண்டர்” பற்றிய சொற்பொழிவைத் தந்திருந்தேன். இப்பதிவில் அதன் தொடச்சியாக நந்தனார், திருநீலகண்டர் மற்றும் கண்ணப்பநாயனார் ஆகியோர் தொடர்பான உரையைப் பதிவு செய்கிறேன்.

(ஆரம்பத்தில் பதிவேற்றிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி!)

Powered by eSnips.com

 

» மேலதிக ஒலிக் கீற்றுக்களின் திரட்டை நேரடியாக செவிக்குணவாக்க…

Saturday, October 17, 2009

சிறுதொண்டர் – புலவர் கீரன்

புலவா் கீரன் அவர்களின் பெரியபுராணச் சொற்பொழிவுத் தொடரில் – மகவரிந்து ஊட்டிய “சிறுதொண்டர்” அவர்களைப் பற்றிய உரை…

Powered by eSnips.com

Sunday, October 11, 2009

பாவைப் பாட்டு – திருவெம்பாவை!

உருகாத மனமும் உருகும் திருவாசகம் அருளிய மணிவாசகரின் மணியான முத்துக்களில் ஒளிர்கின்ற ஓா் முத்தாக விளங்குவது திருவெம்பாவை. 

மார்கழி என்றால் மறக்காமல் நினைவில் வரும் இத் திருவெம்பாவையை தன் தமிழால் தாலாட்டுகிறார் புலவா் கீரன் அவா்கள்!

Powered by eSnips.com

Friday, September 18, 2009

மஹாபாரதம் – மறுபடியுமா?

அதென்னவோ தெரியவில்லை. இந்தக் காதை தொடா்பான பதிவுகள் அடிக்கடி என் வ.பூவில் இடம்பெறும் ஒன்று.(தலைப்பின் காரணம் அதுதான்!) அந்த வரிசையில் இது “புலவா் கீரன்” அவா்களின் அற்புதச் சொல்லாற்றலில்… அழகு தமிழ் நடையில்… இனிக்கும் தமிழில்… தவழ்ந்து வரும் மகாபாரதச் சொற்பொழிவு!

[இதனை ஆரம்பத்தில் ஒலி வடிவில் பதிவேற்றிய நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள்!]

 

»ஒலிக் கீற்றுக்களின் திரட்டை நேரடியாக செவிக்குணவாக்க…

 

---இது தொடா்பாக ஏற்கனவே வந்த பதிவுகள்---

»இங்கே அழுத்திப் பார்வையிடவும்…

Related Posts Plugin for WordPress, Blogger...
என் பூக்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்