“தமிழுக்கும் அமுதென்று போ்” என்ற தலைப்பில் செம்மொழி மாநாட்டில் நடந்தேறிய(இன்று) கவியரங்கில் தலைமையேற்று கவிதை பாடினார் திரைக் கவிஞா் வாலி. இதோ அந்தக் கவிதையின் ஒலிக் கீற்று…
நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,
இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.
விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
Saturday, June 26, 2010
Friday, June 25, 2010
செம்மொழிக் கவியரங்கில் வைரமுத்து!
இன்று செம்மொழி மாநாட்டில் நடந்த கவியரங்கமான “கிளம்பிற்று காண் தமிழ்ச் சிங்கக் கூட்டம்” என்ற தலைப்பிலான கவியரங்கில் கவிஞா் வைரமுத்து அவா்களின் தலைமைக் கவிதை இது.
Thursday, June 24, 2010
செம்மொழி மாநாட்டுக் கவியரங்கம்!
தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் 24-06-2010 இல் (இன்று) இடம்பெற்ற அப்துல் ரகுமான் தலைமையிலான கவியரங்கம் தொடா்பான ஒலிக் கீற்றுக்களைத் தாங்கி வருகின்றது இந்தப் பதிவு.
கவியரங்கத் தலைப்பு
புதியதோர் உலகம் செய்வோம்…!
என்ற பொதுத் தலைப்பில் ஆறு உப தலைப்புக்களைக் கொண்டு கவிஞா்கள் கவிதை பாடினார்கள்.
1. கலை – கல்பாக்கம் இரேவதி
2. அரசியல் – கவிஞா் கவிதைப் பித்தன்
3. கல்வி – கவிஞா் பொன்னடியார்
4. அறிவியல் – கவிஞா் ஆண்டாள் பிரியதா்ஷினி
5. இலக்கியம் – வின்சன்ட் சின்னத்துரை
6. பண்பாடு – பேராசிரியா் அப்துல் காதா்
Friday, October 30, 2009
வலம்புரி தரும் தமிழ்க் கனி!
“வலம்புரி” ஜானின் வற்றாத தமிழ் கேட்டுச் சிட்டாகப் பறக்காதோ உள்ளம்? பல தளங்கங்களைத் தொட்டு நிற்கின்ற பேச்சு குறிப்பாக தாயையும் தாய் மொழியையும் கொண்டாடுகின்றது.
வண்டாகப் பருக வருதலே
தமிழுக்கு நாமாற்றும்
தொண்டாகும்!
|
தொடர்பான பதிவு :
-
அம்மா – அவளுமோர் பிரம்மா! – வலம்புரி ஜான்
Monday, July 27, 2009
ஆங்கில வழி தமிழ் கற்போம்!
தமிழ் எங்கள் தாய் மொழி… தமிழ் மொழியில் என்னால் பேசமுடியும்… ஆகவே எனக்குத் தமிழ் தெரியும் என்று சொல்வது சரியா? பேச முடியும் என்பதால் மட்டுமே அந்த மொழி தெரியும் என்று அர்த்தப்படுத்துதல் அவ்வளவு சரியானதாக இருக்கமுடியும் என்று நான் நம்பவில்லை.
ஆக எம் மொழியின் கூறுகளை அதன் செழுமையை தொன்மையான செம்மொழி என்கின்ற பெருமையை நாம் அறிந்து கொள்வதுடன் புலம்பெயர் நாடுகளில் வாழும் தலைமுறைக்கு அதனை முறைப்படி சொல்லிக் கொடுப்பது எம் அடையாளத்தைக் காக்க உதவும்.
அந்த வகையில் கீழ்க்காணும் காணொளிகள் பேருதவி செய்யும் என்பது என் எண்ணம்.
தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தால் (Tamil Virtual University) வடிவமைக்கப்பட்ட பாடநெறிகளுக்கமைவாக தமிழ் கற்பிக்கப்படுகிறது. (ஆங்கில வழியில் தமிழ்)
- அறிமுகம் – உயிர் எழுத்துகள் (Introduction of Vowels)
- மெய் எழுத்துகள் (Consonants)
மேலதிக கற்கை நெறிகள் – இங்கே அழுத்தவும்
- முனைவர் மா.நன்னன் அவர்கள் நடத்தும் தமிழ்ப் பாடங்கள் – இங்கே அழுத்தவும்
Friday, October 3, 2008
அம்மாவை 'மம்மி' என்கிறாய்... (போடா போ...)
இன்னொன்று :

