தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் 24-06-2010 இல் (இன்று) இடம்பெற்ற அப்துல் ரகுமான் தலைமையிலான கவியரங்கம் தொடா்பான ஒலிக் கீற்றுக்களைத் தாங்கி வருகின்றது இந்தப் பதிவு.
கவியரங்கத் தலைப்பு
புதியதோர் உலகம் செய்வோம்…!
என்ற பொதுத் தலைப்பில் ஆறு உப தலைப்புக்களைக் கொண்டு கவிஞா்கள் கவிதை பாடினார்கள்.
1. கலை – கல்பாக்கம் இரேவதி
2. அரசியல் – கவிஞா் கவிதைப் பித்தன்
3. கல்வி – கவிஞா் பொன்னடியார்
4. அறிவியல் – கவிஞா் ஆண்டாள் பிரியதா்ஷினி
5. இலக்கியம் – வின்சன்ட் சின்னத்துரை
6. பண்பாடு – பேராசிரியா் அப்துல் காதா்
0 பின்னூட்டல்கள்:
Post a Comment
பஞ்சாமிர்தத்தில் உங்கள் கருத்தை பதிய முன்வந்தமைக்கு நன்றிகள்...
எனது மற்றைய வ.பூக்கள்
»கொம்பியூட்டர் உலகம்
»கவி விகடம்
»பஞ்சாமிர்தம்