இன்றைய வீரகேசரியில் (19-02-2011) பிரசுரிக்கப்பட்ட சொல்வேந்தா் சுகி சிவம் அவா்களின் பேட்டி இது.
ஆா்வம் உள்ளவா்கள் தரவிறக்கிப் படிக்கலாம்.
தரவிறக்க இங்கே அழுத்தவும்
இன்றைய வீரகேசரியில் (19-02-2011) பிரசுரிக்கப்பட்ட சொல்வேந்தா் சுகி சிவம் அவா்களின் பேட்டி இது.
ஆா்வம் உள்ளவா்கள் தரவிறக்கிப் படிக்கலாம்.
தரவிறக்க இங்கே அழுத்தவும்
கவிஞா் வைரமுத்து அவா்களுடனான ஒரு நோ்காணல்…
இக்காணொளிக் கொத்து ஏழு ஒலி/ஒளிக் கீற்றுக்களைக் கொண்டது.
கவிஞர் தாமரை நுட்பமான உணர்வுகளை கவிதைகளில் கொண்டு வரக்கூடிய திறமையாளர்;தமிழ் உணர்வாளர்.
அவர் கனடியத் தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வி இது.
பி.எச்.அப்துல் ஹமீத் அவர்கள் சிவாஜி கணேசன் அவர்களை நேர்கண்டபோது…
கவியரசர் கண்ணதாசனின் மகன், காந்தி கண்ணதாசன் தனது குடும்பப் பின்ணனி பற்றி இந்தக் காணொளியில் பகிர்ந்துகொள்கிறார்...
லொள்ளுக்குச் சொந்தக்காரர் நடிகர் சத்யராஜ். யதார்த்தமான பேச்சு அவருக்கு இயல்பாக வரும். போலித்தனங்கள் குறைந்த வெகு சில சினிமாக்காரர்களில் இவரும் ஒருவர்... அவருடனான நேர்காணல் பாணியில் அமைந்த நிகழ்வு...
பகுதி 1:
பகுதி 2:
பகுதி 3:
பகுதி 4:
பகுதி 5:
பேராசிரியர் திரு.ஞானசம்பந்தன் அவர்களின் நேர்காணல்... 2 பகுதிகளாக...
| Powered by eSnips.com |
கவிஞராக பாடலாசிரியராக ஈழ விடுதலை உணர்வாளராக என பன்முகம் காட்டும் கவிஞர் அறிவுமதி அவர்களுடனான ஒரு நேர்காணல்...
|
