Panchamirtham Baner

நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.


இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.

விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
பஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...
Showing posts with label நெல்லை கண்ணன். Show all posts
Showing posts with label நெல்லை கண்ணன். Show all posts

Sunday, October 21, 2012

சிந்திப்போம் - நெல்லைக்கண்ணன்

நக்கல் பேச்சின் ஊடாக சிந்தனை விதைகளை தூவுவதில் வல்லவா் நெல்லைக்கண்ணன் அவா்கள். அவா் பேச்சுக்கள் பலவற்றை ஏற்கனவே உங்கள் செவிகளுக்கு உணவாக பஞ்சாமிர்தத்தில் தந்திருக்கிறேன். அந்த வகையில் அவரின் இன்னுமொரு பேச்சு இது. என்ன கேட்போமா?

 

காணொளிகளின் திரட்டு கீழே…

 

ஒலிக் கீற்று

தரவிறக்க விரும்பினால், இங்கே அழுத்தவும்

Tuesday, December 7, 2010

பாரதி நிகழ்வில் நெல்லைக்கண்ணன்!

வற்றாத தமிழ், வளமான தமிழ், நாவில் நின்று நடமாடும் நையாண்டித் தமிழ் என இவைகளுக்குச் சொந்தக்காரா் ‘தமிழ்க்கடல்’ நெல்லைக்கண்ணன் அவா்கள்! இதோ பாரதிக்கு சிலை திறப்பு விழா ஒன்றில் கலந்துகொண்டு நெல்லைக்கண்ணன் அவா்கள் ஆற்றிய சொற்பொழிவு…


உரையின் ஒலி வடிவத்தை தரவிறக்க விரும்புபவா்கள் இங்கே அழுத்தவும்

Sunday, May 30, 2010

மீண்டும் நெல்லைக் கண்ணன்!

நாவன்மை பொருந்திய நல்லதொரு பேச்சாளா் திரு.நெல்லைக் கண்ணன் அவா்கள். இவரின் சில பேச்சுக்களை ஏற்கனவே இந்த வ.பூவில் தந்துள்ளேன். அந்த வகையில் கண்களில் சிக்கி காதுகளைக் குளிர்வித்த இன்னுமொரு பேச்சினை உங்களோடு பகிர்கின்றேன்.

காணொளிகளின் திரட்டாக இது அமைகின்றது.

 

கீற்றுக்களின் கொத்திற்கு நேரடியாகச் செல்ல…

Thursday, February 19, 2009

நெல்லைக்கண்ணன் - காமராஜ் பற்றி...

சரளமான தமிழ் நடை, பேச்சிடையில் இழையோடு நக்கல், ஆழ்ந்த இலக்கியப் புலமை ஆகியவற்றுக்குச் சொந்தக்காரர் 'தமிழ்க்கடல்' நெல்லைக்கண்ணன் அவர்கள்.

காமராஜ் அவர்களை நேரில் அறிந்தவர் என்ற வகையிலும் அவர் சம்பந்தப்பட்ட சில நிகழ்வுகளை கண்டு வியந்தவர் என்ற வகையிலும் நெல்லைக்கண்ணன் அவர்கள் காமராஜ் பற்றிச் சொல்கின்ற அரிய செய்திகளை கேட்டுப்பாருங்கள்...

 

Thursday, July 10, 2008

பட்டினத்தார்

நெல்லை கண்ணன் அவர்களின் சொற்பொழிவு வழமையான நக்கல் பேச்சு... நயமான பேச்சு...

உரையின் ஒலி வடிவத்தை தரவிறக்க விரும்புபவா்கள் இங்கே அழுத்தவும்

காமத்துப் பால்

நெல்லை கண்ணன் அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவு

 

உரையின் ஒலி வடிவத்தை தரவிறக்க விரும்புபவா்கள் இங்கே அழுத்தவும்

Wednesday, July 9, 2008

கம்பனும் கண்ணதாசனும் - ஒரு பார்வை

நெல்லை கண்ணன் அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவு

Powered by eSnips.com

 

நெல்லை கண்ணன் அவர்களின் வலைப் பூ :

» http://thamizhkadal.blogspot.com/

Related Posts Plugin for WordPress, Blogger...
என் பூக்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்