நக்கல் பேச்சின் ஊடாக சிந்தனை விதைகளை தூவுவதில் வல்லவா் நெல்லைக்கண்ணன் அவா்கள். அவா் பேச்சுக்கள் பலவற்றை ஏற்கனவே உங்கள் செவிகளுக்கு உணவாக பஞ்சாமிர்தத்தில் தந்திருக்கிறேன். அந்த வகையில் அவரின் இன்னுமொரு பேச்சு இது. என்ன கேட்போமா?
காணொளிகளின் திரட்டு கீழே…
ஒலிக் கீற்று
தரவிறக்க விரும்பினால், இங்கே அழுத்தவும்
3 பின்னூட்டல்கள்:
சுருக்கமான அறிமுகம் நன்று...
தரவிறக்கம் செய்கிறேன்... நன்றி...
தரவிறக்க கடவுச்சொல் தேவை.
007 ஐ முயற்சி செய்யவும்
Post a Comment
பஞ்சாமிர்தத்தில் உங்கள் கருத்தை பதிய முன்வந்தமைக்கு நன்றிகள்...
எனது மற்றைய வ.பூக்கள்
»கொம்பியூட்டர் உலகம்
»கவி விகடம்
»பஞ்சாமிர்தம்