Panchamirtham Baner

நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.


இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.

விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
பஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...

Thursday, February 19, 2009

நெல்லைக்கண்ணன் - காமராஜ் பற்றி...

சரளமான தமிழ் நடை, பேச்சிடையில் இழையோடு நக்கல், ஆழ்ந்த இலக்கியப் புலமை ஆகியவற்றுக்குச் சொந்தக்காரர் 'தமிழ்க்கடல்' நெல்லைக்கண்ணன் அவர்கள்.

காமராஜ் அவர்களை நேரில் அறிந்தவர் என்ற வகையிலும் அவர் சம்பந்தப்பட்ட சில நிகழ்வுகளை கண்டு வியந்தவர் என்ற வகையிலும் நெல்லைக்கண்ணன் அவர்கள் காமராஜ் பற்றிச் சொல்கின்ற அரிய செய்திகளை கேட்டுப்பாருங்கள்...

 

Wednesday, February 18, 2009

பெருந் தலைவர் காமராஜ் - இறுதிப் பயணம்

தேடிச் சோறு நிதம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் மெய்தி
கொடுங் கூற்றுக்கிரை எனப் பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போல
நானும் இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ

என்பான் மகாகவி பாரதி. அந்த வகையில் தன் செயலால் உயர்ந்து, பலர் அறிவுக் கண் திறந்து, இந்திய அரசியலில் கிங் மேக்கராக உருவெடுத்தவர் கறுப்பு காந்தி காமராஜ் அவர்கள். எளிமை இவரது வலிமை... வந்தோம் போனோம் என்பதில் என்ன சுகம்...? இப்படிப் பட்ட தலைவர்களை உருவாக்கிய இந்தியா இன்று செய்கின்ற செயல்களைச் சொன்னால் துக்கமடா...

Thursday, February 12, 2009

Thursday, February 5, 2009

ஜெயித்துக் காட்டுவோம்...

இதுவும் சுகி சிவம் அவர்களின் தன்னம்பிக்கை ஊட்டும் பேச்சுக்களில் ஒன்று தான்...

நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று சொல்லுங்கள்...

Get this widget | Track details | eSnips Social DNA
Related Posts Plugin for WordPress, Blogger...
என் பூக்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்