Panchamirtham Baner

நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.


இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.

விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
பஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...

Thursday, August 27, 2009

வடலூர் வள்ளல்!

வள்ளலார் அவர்களின் வாழ்வு நெறி காட்டி நிற்கும் காட்சிகளை விபரிக்கிறார்  ‘சொல் வேந்தர்’ சுகி சிவம் அவர்கள்.

» பகுதி – 01

» பகுதி – 02

குறிப்பு : வள்ளலார் தொடர்பான மேலதிக தகவல்களைப் படிக்க - இங்கே அழுத்தவும்.

Tuesday, August 25, 2009

கோடுகள் காட்டும் கோலங்கள்!

காட்சி… காட்சியோடு கைகோர்க்கும் கவிதை… விளைவு… அருமையான பார்வை அனுபவம்!

[அ]

 

[ஆ]

Friday, August 21, 2009

சிந்தனைச் சிதறல்கள்!

சுகி சிவம் அவர்களின் பேச்சு கருத்தாழம் மிக்கது மட்டுமல்ல தட்டிக் கொடுக்கும் தோழமை நிறைந்தது. அவரின் பேச்சுக்களில் சிதறிய சிந்தனை முத்துக்களை தொகுத்தால் அவை கீழ்வரும் ஒலிக்கீற்றுக்களாக மிளிரும்! உ(எ)ங்கள் உள்ளத்தில் நம்பிக்கை ஒளி வளரும்!

[அ]

Get this widget | Track details | eSnips Social DNA

 

[ஆ]

Get this widget | Track details | eSnips Social DNA

 

» நேரடி இணைப்பு

Thursday, August 20, 2009

தத்துப் பிள்ளை!

S.V. சேகரின் நாடகங்களில் இன்னுமொன்று…

Get this widget | Track details | eSnips Social DNA

Tuesday, August 18, 2009

காலம் நல்ல காலம்!

காலம் – அதன் அருமை குறித்து சுகி சிவம் அவர்களின் சிந்தனை முத்துக்கள்…

பகுதி 1:

Get this widget | Track details | eSnips Social DNA

 

பகுதி 2:

Get this widget | Track details | eSnips Social DNA

Sunday, August 16, 2009

வாழ்வை கொண்டாடுவோம்!

உன்னை என்னை உலகப் பந்தை இயக்குவது எது? ஈர்ப்பு… விருப்பம்… காதல்… எல்லாம் கலந்த நம்பிக்கை…!

“நான் வாழ்க்கையை நேசிக்கிறேன்… நான் சந்தோசமாய் இருக்கிறேன்!” – என்றிங்ஙனம் இந்த மனிதன் பேசும் போது எங்கோ எனக்குள் பலத்த அடி விழுகின்ற ஒரு வித அனுபவம் ஏற்படுகிறது.  (உங்களுக்கு…?)

Tuesday, August 11, 2009

‘இளம்பிறை’யின் இனிய தமிழ்!

இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட சொற்பொழிவாளர் “இளம்பிறை” மணிமாறன் அவர்களின் சொற்பொழிவுகளில் ஒன்று…

Get this widget | Track details | eSnips Social DNA

Monday, August 10, 2009

கம்பன் என் காதலன்!

“ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்றொரு
பூசை முற்றவு நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற் றேன்மற்றிக்
காசில் கொற்றத் திராமன் கதையரோ”

[பொருள் : ஓசையால் உயர்ந்த பாற்கடல் போய் ஒரு பூனை பாற்கடல் முழுமையும் குடுக்க முயல்வது எவ்வளவு அறியாமையோ… அதே போன்றது குற்றமற்ற இராம சரிதத்தை அடியேன் ஆசை கொண்டு பாட முயல்கின்ற செயலும்.]

மேலே உள்ள பாடல் கம்பனின் அவையடக்கப் பாடல்களில் ஒன்று. இப்படி அவையடக்கம் பேசிய கம்பன் இராமாயணம் முழுமையும் வம்பாக செய்தவை ரசிக்கத் தக்கவை.

இவ்வளவும் எதற்காக நீ எழுதுகின்றாய் என்று யாராவது கேள்வி கேட்டால் நான் சொல்லக் கூடிய பதில் எனக்குத் தெரிந்ததை சொல்வதற்கு வேறு இடம் கிடைக்கவில்லை என்பதே! (அட பாவி…!)

சரி அஃதிருக்க  கீழே நீங்கள் காணும் காணொளி திரை உலக மார்க்கண்டேயர் என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர் சிவகுமார் அவர்களின் ஆழந்த இலக்கியப் புலமையைச் செப்பக்கூடிய ஒன்றாகும்.

 

(குறிப்பு : மேலே உள்ள காணொளியை முழுவதுமாக கண்டுகளிக்க/தரவிறக்க Veoh Web Player ஐ தரவிறக்கவேண்டி ஏற்படலாம்.)

 

Related Posts Plugin for WordPress, Blogger...
என் பூக்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்