பரதன், இராமயணத் தம்பியரில் சிறந்தவன். தேடி வந்த இராச்சியத்தை தூசி போல உதறியவன். “நிறை குணத்தவன்; நின்னிலும் நல்லன்” என்று கோசலையால் இராமனிடம் புகழப்பட்டவன்.
இந்த ஒலிக் கீற்றுக்கள் புலவா் கீரன் அவா்களால் பரதன் குறித்து ஆற்றிய சொற்பொழிவைத் தாங்கி வருகின்றன.
பகுதி 1:
பகுதி 2: