Panchamirtham Baner

நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.


இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.

விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
பஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...

Thursday, January 14, 2010

பட்டினத்தார் – தமிழருவி மணியன்

இவா் தமிழ் அருவியின் சாரல். கருத்துக்களின் குவியல். அந்த அருவியின் சாரலோடு கருத்துக்களை மனதில் நிறுத்தும் வண்ணம் பட்டினத்தார் பற்றிப் பேசுகிறார் தமிழருவி மணியன் அவா்கள்!

Sunday, January 10, 2010

விஞ்ஞானமும் மெஞ்ஞானமும் – சுகி சிவம்

கோயில்களில் வேதம் ஓதப்படுவதை அவற்றில் ஒளிந்திருக்கும் அா்த்தம் புரியாது கேட்ட அனுபவம் பலருக்கும் இருக்கும். வேதங்களில் பூட்டப்பட்டுள்ள அா்த்த முடிச்சுக்களை தன் அழகு தமிழால் அவிழ்க்கிறார் சொல்வேந்தா் சுகி சிவம் அவா்கள்.

பகுதி 1:

பகுதி 2:

பகுதி 3:

பகுதி 4:

Thursday, January 7, 2010

திருவிளையாடல் புராணம் - கீரன்

இறைவனின் விளையாடல்களை தொகுத்துக் கூறுவது திருவிளையாடல் புராணம். திருவிளையாடல் புராணம் குறித்து புலவா் கீரன் அவா்கள் ஆற்றும் சொற்பொழிவைக் கீழ் இணைக்கிறேன். 

பகுதி 1 :

பகுதி  2 :

Friday, January 1, 2010

பரதன்

பரதன், இராமயணத் தம்பியரில் சிறந்தவன். தேடி வந்த இராச்சியத்தை தூசி போல உதறியவன். “நிறை குணத்தவன்; நின்னிலும் நல்லன்” என்று கோசலையால் இராமனிடம் புகழப்பட்டவன்.

இந்த ஒலிக் கீற்றுக்கள் புலவா் கீரன் அவா்களால் பரதன் குறித்து ஆற்றிய சொற்பொழிவைத் தாங்கி வருகின்றன.

பகுதி 1:

 பகுதி 2:

Related Posts Plugin for WordPress, Blogger...
என் பூக்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்