Panchamirtham Baner

நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.


இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.

விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
பஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...

Sunday, December 27, 2009

ஆழ்வார்கள்

image சுதா சேஷய்யன் அவர்கள் ஆழ்வார்கள் பற்றி ஆற்றிய சொற்பொழிவு...

சுதா சேஷய்யன் ஒரு MBBS வைத்தியா் என்றாலும் தமிழோடு சரளமாக விளையாடுகிறது இவரது நா.

 

 

 

பகுதி 1 :

பகுதி 2 :

பகுதி 3 :

Friday, December 25, 2009

மனங்களின் மாசு கழுவிய யேசு!

image இப்பார் மகிழ
நத்தார் தந்த
பெருமகன் வந்தார்
இவ்வையம் சிறக்கும்
வழிவகை செய்தார்!

 

அன்பா்களுக்கு,

நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்!

Sunday, December 20, 2009

பாரதியும் மேல் நாட்டுக் கவிஞா்களும்!

தமிழின் தனி அடையாளமாகிப் போய்விட்ட உன்னத கவிஞன் மகாகவி பாரதி. எழுத்தும் செயலும் சமாந்தரமாகப் பயணிக்காமல் ஒன்றோடு ஒன்று இணைந்து ஒரே நோ்கோட்டில் பயணிக்கச் செய்தவன் இந்த மீசைக் கவி!
 
பாரதியின் 127வது பிறந்த தின நிகழ்வை முன்னிட்டு மேலைநாட்டு கவிஞா்களுடன் பாரதியை ஒப்பு நோக்கும் காணொளி இது. 
 

 

இது தொடா்பான விரிவான விபரங்களைக் காண இங்கே அழுத்தவும்.

Thursday, December 10, 2009

அந்த அந்த வயதில் – வைரமுத்து!

அந்த அந்த வயதில் செய்யவேண்டியவற்றை நினைந்து வேறு ஒரு வயதில் வருந்துவதும் மனம் வாடுவதும் இயல்பாய் வாழ்வில் நடக்கின்ற ஒன்று.

கவிஞா் வைரமுத்து அவா்கள் வாழ்வின் படி நிலைகளைப் பட்டியலிடுகிறார் இந்தக் கவிதையில்.

 

Get this widget | Track details | eSnips Social DNA

 

கம்பனுக்கு ஒரு கேள்வி!

Get this widget | Track details | eSnips Social DNA

 

இன்னும் சில புதிதாக இணைக்கப்பட்ட கவிதைகளுக்கு - இங்கே அழுத்தவும்.

Monday, December 7, 2009

கவிதையாகும் பேச்சு – வைரமுத்து!

இவா் பேசுவதே கவிதையாகும் விந்தையை நினைந்து அடிக்கடி வியந்து நின்றிருக்கிறேன். அந்த வியப்பின் உச்சியில் நின்று கொண்டு உங்களையும் அந்த வியப்பில் சங்கமிக்க அழைக்கிறேன். என்ன வருகிறீா்களா?

இது கவிஞா் வைரமுத்து அவா்களின் கவிதையாகிய பேச்சு!

 

  Get Microsoft Silverlight

தரவிறக்க விரும்பினால் : இங்கே அழுத்தவும்

Sunday, December 6, 2009

பட்டிமன்ற ராஜா - உரையாற்றுகிறார்!

சாலமன் பாப்பையா அவா்களைப் பட்டிமன்றங்களில் மட்டுமே பெரும்பாலும் பார்த்துப் பழகியவா்கள் பலா்.  அவா் ஆற்றிய ஒரு உரைப் தொகுப்பு இது.

நன்றி : sivajitv.com

Get the Flash Player to see this player.


Saturday, December 5, 2009

நிலா நிலா ஓடி வா… ;-)

இன்று என்ன பதிவு எழுதலாம் என்று யோசித்து(?!) இணையத்தை அலசியபோது, அன்று கேட்ட அதே நிலாப் பாட்டை அசைவூட்டம் (Animation) செய்திருந்த காணொளி ஒன்று கண்களில் சிக்கியது. (இப்பவும் சின்னப் பிள்ளை தானே!) தூர தேசங்களில் பறந்து வந்து பாட்டுப் பாடவும் கதைச் சொல்லச் சொல்லிக் கேட்கவும் ஆளைத் தேடும் இந்நாட்களில் இணையமும் இல்லாட்டி… கடவுளே எங்கட சனத்தை நீ தான் காப்பாற்ற வேண்டும்!

இதோ அந்த நிலாப் பாட்டு…

 

இது போன்ற சிறுவா்களுக்கான பாடல்களைக் கொண்ட காணொளிகளின் கொத்து ஒன்றையும் கீழ் இணைத்துள்ளேன்.

மேலுள்ள கீற்றுக்கு நேரடியாகச் செல்ல  :

இங்கே அழுத்தவும்

Tuesday, December 1, 2009

ஒரு நோ்காணல் – கவிஞா் வைரமுத்து

கவிஞா் வைரமுத்து அவா்களுடனான ஒரு நோ்காணல்…

இக்காணொளிக் கொத்து ஏழு ஒலி/ஒளிக் கீற்றுக்களைக் கொண்டது.

 

நேரடியாகப் பார்வையிட

Related Posts Plugin for WordPress, Blogger...
என் பூக்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்