Panchamirtham Baner

நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.


இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.

விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
பஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...
Showing posts with label குழந்தைகள் கதை. Show all posts
Showing posts with label குழந்தைகள் கதை. Show all posts

Saturday, May 9, 2009

பாட்டிமார் சொல்ல மறந்த கதை!

“அந்தி நேரம்
மந்தி பாயும்
அந்த நேரம்
சின்னக் குயில்கள் கூவும்
அரச மரம் நிழல் பரப்பும்
நாம் அமர
அரசன் ஆண்டி கதை சொல்வாள்
ஆச்சி வாய் மலர!”

இப்படியாக கதை சொல்லுறதிற்கு பாட்டிமாரும் இங்க இல்ல… இருக்கிற பாட்டி மாருக்கும் பல சோலி… ஆக இப்படியான சில மாற்றங்கள் தேவைப்படுது…

இணையத்தில் கொட்டிக்கிடக்கும் இப்படியான காணொளிகள் பல… சில உங்க பார்வைக்கு… குழந்தைகளைப் பார்க்கவிடுங்கோ…

  • அக்பர் – பீர்பால் கதை

 

  • கடவுள் காத்த மரம்


  • இரண்டு அற்ப ஆட்டுக் குட்டிகள்

 

இது போல பல கொட்டிக் கிடக்கு… குழந்தைகளுக்கு அவற்றை கிடைக்கும் வகை செய்வோம்…

Related Posts Plugin for WordPress, Blogger...
என் பூக்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்