இந்த ஒலிப் புத்தகம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை நிறுவிய திரு நாராயண மூர்த்தி அவா்களைப் பற்றியது.
அவரைப் பற்றி wikipedia இல் இப்படி குறிப்பு வரையப்பட்டுள்ளது.
இன்ஃபோசிஸ் என்றழைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவிய இந்திய தொழிலதிபர். திரு நாராயண மூர்த்தி கடந்த 2002ம் ஆண்டு வரை இந்நிறுவனத்தின் தலைமை செயற்குழு அதிகாரியாக பணியாற்றி, தற்போது இவர் இக்குழுமத்தின் கௌரவ செயல்குழுவின் தலைவராகவும், தலைமை ஆலோசகராகவும் அங்கம் வகிக்கிறார். பணியிலிருந்து ஒய்வு பெற்றபின், தமது நேரத்தை சமுகசேவையிலும், இந்திய கிராம வளர்ச்சியிலும் செலவிடுகிறார்.
இந்திய அரசு, அவரது தொண்டுள்ளத்தை பாராட்டி தேசத்தின் உயரிய விருதாகிய பத்ம விபூசண் விருதை வழங்கி கௌரவித்துள்ளது.
சரி அந்த ஒலிப் புத்தகத்தை தரவிறக்க…
- நன்றி wikipedia மற்றும் தரவேற்றிய நண்பருக்கு!
7 பின்னூட்டல்கள்:
hello sir.
your this blog is really great . but this ரூ.10,000 – ரூ10,000 கோடி ஆன கதை!but this one megaupload link cannot shown pls check again sir,
ஆம் நண்பரே இப்போது தான் நானும் கவனித்தேன். சரி செய்த பின் அறியத்தருகிறேன்...
//but this one megaupload link cannot shown pls check again sir,//
புதிய இணைப்பை தந்துள்ளேன்.
thank u for your replay my msg and your new link . u r so nice person good work for your this website nice ,
password give please
sir give 4 shared .com to password
pls try 007
Post a Comment
பஞ்சாமிர்தத்தில் உங்கள் கருத்தை பதிய முன்வந்தமைக்கு நன்றிகள்...
எனது மற்றைய வ.பூக்கள்
»கொம்பியூட்டர் உலகம்
»கவி விகடம்
»பஞ்சாமிர்தம்