சின்ன வயசு ஞாபகங்கள்... செய்த சேட்டைகள்... உண்ட பண்டங்கள்... பழகிய மனிதர்கள்...பார்த்த காட்சிகள்...
ம்... எல்லாம் பொய்யாய் பழங்கதையாய் ஆனதோ என்று தோன்றுது...
கவிஞர் தன் தோழிமார் கதை சொல்கிறார் கவிதையிலே... கவிஞர் வைரமுத்து அவர்களின் கவிதை அவர் குரலில்...
|
0 பின்னூட்டல்கள்:
Post a Comment
பஞ்சாமிர்தத்தில் உங்கள் கருத்தை பதிய முன்வந்தமைக்கு நன்றிகள்...
எனது மற்றைய வ.பூக்கள்
»கொம்பியூட்டர் உலகம்
»கவி விகடம்
»பஞ்சாமிர்தம்