Panchamirtham Baner

நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.


இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.

விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
பஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...

Monday, November 9, 2009

கம்பனின் கன்னித் தமிழ்! – சுகி சிவம்

‘சொல் வேந்தா்’ சுகி சிவம் அவா்கள் கம்பனின் கன்னித் தமிழினிமை பற்றியும் இராமயணச் சிறப்புக்கள் பற்றியும் ஆற்றிய உரை…

இவ் காணொளிக் கீற்றானது நான்கு ஒளிக் கீற்றுக்களை உள்ளடக்கியது.

 

நேரடியாக காணொளிக் கீற்றைக் கண்டு, கேட்டு மகிழ - இங்கே அழுத்தவும்

4 பின்னூட்டல்கள்:

சீமாச்சு.. said...

மிக நல்ல பேச்சு.. உங்கள் தயவில் கேட்க முடிந்தது புண்ணியம்

நன்றி
சீமாச்சு

கவி ரூபன் said...

சீமாச்சு,

இதில் என் பங்கு எதுவும் இல்லை. இக்காணொளிகளைத் தரவேற்றியவரின் புண்ணியத்தில் என்று சொன்னால் இன்னும் சரியாக இருக்கும்.

என்றாலும் உங்கள் கருத்திற்கு நன்றி!

sundaraganesan said...

sukisivam avargalin kamparamayam kataisi paguthi ketga vaipaliungal..........

கவி ரூபன் said...

மன்னிக்கவும் sundaraganesan,

காணொளிக் கீற்றுக்களை தரவேற்றிய அன்பா் நீக்கி விட்டார் போல் தோன்றுகிறது. என்னிடம் இந்தக் காணொளிகள் இல்லை...

Post a Comment

பஞ்சாமிர்தத்தில் உங்கள் கருத்தை பதிய முன்வந்தமைக்கு நன்றிகள்...

எனது மற்றைய வ.பூக்கள்
»கொம்பியூட்டர் உலகம்
»கவி விகடம்
»பஞ்சாமிர்தம்

Related Posts Plugin for WordPress, Blogger...
என் பூக்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்