ஒரு தாயின் பனிக் குடத்தில் நீந்திக் கொண்டிருக்கும் பெண் குழந்தை ஒன்று பேசுவதாக அமைந்த கவிஞர் அறிவுமதியின் கவி வரிகள் இசையோடு கை கோர்த்து கவிஞரின் குரலில் நடை பயில்கின்றது.
நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,
இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.
விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
Sunday, May 27, 2012
Thursday, May 24, 2012
குருவும் திருவும் – சுகி சிவம்
சுகி சிவம் ஆற்றும் சொற்பொழிவு ஒன்று காணொளி வடிவில் காணக் கிடைத்தது. பகவான் இராமகிருஷ்ணா் அவா்களின் குருவருள் பற்றி சொற்பொழிவு தொட்டுச் செல்கின்றது. அவ் காணொளிக் கீற்றுக்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
Friday, April 27, 2012
சுவாமியே சரணம்!–சுகி சிவம்
சொல்வேந்தா் சுகி சிவம் அவா்களின் சொற்பொழிவு வரிசையில் இன்னுமொன்று…
தரவிறக்க இங்கே அழுத்தவும்
Thursday, April 19, 2012
அ–குறும்படம்
நெஞ்சைத் தொட்ட குறும்படங்களை அவ்வப்போது பஞ்சாமிர்தத்தில் பகிர்ந்து வந்துள்ளேன். அந்த வகையில் இன்னுமொரு குறும்படம்…
Friday, April 6, 2012
கம்பனில் பண்பாடு–தமிழருவி மணியன்
தள்ளாட்டம் இல்லாத தமிழுக்குச் சொந்தக்காரா் தமிழருவி மணியன் அவா்கள். இதோ அவர் கம்பன் விழா ஒன்றில் கலந்து கொண்டு ஆற்றும் சொற்பொழிவு…
Saturday, March 31, 2012
வலம்புரியின் வற்றாத தமிழ்!
சிகரங்கள் நிகழ்வில் கலந்து கொண்டு “வார்த்தைச் சித்தர்” வலம்புரி ஜோன் அவா்கள் ஆற்றிய உரை…
Saturday, March 10, 2012
மெஞ்ஞானமும் விஞ்ஞானமும்–D.A. யோசப்
மெஞ்ஞானமும் விஞ்ஞானமும் என்ற தலைப்பில் D.A.யோசப் அவா்கள் ஆற்றும் சொற்பொழிவு…
பகுதி 1:
தரவிறக்க இங்கே அழுத்தவும்
பகுதி 2:
தரவிறக்க இங்கே அழுத்தவும்

