இது நவராத்திரி காலம். இதற்கமைய இந்தச் சொற்பொழிவை அதன் பொருத்தப்பாடு கருதி இணைக்கிறேன். “சொல்வேந்தர்” சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவு வரிசையில் இதுவும் ஒன்று. “நவராத்திரி நாயகி” என்ற பொருளில் ஆன இந்தச் சொற்பொழிவு உங்கள் நவராத்திரி காலத்தில் கேட்க இனிய ஒன்றாக அமையும் என்று நம்புகிறேன்.
ஒலிக் கீற்றுக்களை தரவிறக்க இங்கே அழுத்துங்கள்.
4 பின்னூட்டல்கள்:
I could not download this file, how to download this
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : சுரேஷ் குமார் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கடல் பயணங்கள்
வலைச்சர தள இணைப்பு : மின்மினி பூச்சியும் மற்றும் சிலரும் !
வலைச்சரம் மூலமாகத் தங்களின் வலைப்பூவினைப் பற்றி அறிந்தேன். பாராட்டுகள்.
நன்றி தனபால்...
Post a Comment
பஞ்சாமிர்தத்தில் உங்கள் கருத்தை பதிய முன்வந்தமைக்கு நன்றிகள்...
எனது மற்றைய வ.பூக்கள்
»கொம்பியூட்டர் உலகம்
»கவி விகடம்
»பஞ்சாமிர்தம்