Panchamirtham Baner

நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.


இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.

விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
பஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...

Friday, March 11, 2011

கண்ணன் வந்தான்–ஒலிப் புத்தகம்!

விஸ்ணுவின் அவதாரங்களில் பலராலும் விரும்பப்படும் அவதாரம் கிருஸ்ண அவதாரமாகும். கண்ணன் எப்போதும் ஆனந்தமாக இருப்பது எப்படி என்பதை வாழ்ந்து காட்டியவன். அவன் கவலைப் பட்டதாக படித்த நினைவே இல்லை. பிறக்கும் போதே சிரித்த குழந்தையாக தோன்றியவன். போர்களத்தில் அர்சுனனின் தேரோட்டியாக வந்தபோது கூட எவ்வித சஞ்சலமும் இன்றி வலம் வந்தவன்.

கண்ணனை பலவாறு கற்பனை செய்து பலரும் அனுபவித்திருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் புது வித அனுபவங்களைத் தருபவன் அவன்.

இப்படி அவனைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.

அது நிற்க, கண்ணன் வந்தான் என்ற இந்த ஒலிப் புத்தகத்தை கேளுங்கள். படிப்பது ஒரு வித சுகம் என்றால் கேட்பது இன்னொரு வகையில் சுகம்!

கண்ணை மூடி கண்ணனை உள் நினை
கவலையெல்லாம் விட்டுப்போகும் உனை!

சரி தரவிறக்கி கேட்க இங்கே அழுத்தவும்.

(தரவேற்றிய அன்பருக்கு நன்றிகள். _/\_)

4 பின்னூட்டல்கள்:

Unknown said...

hi friend

following file is missing if its possible please reload once again

கண்ணன் வந்தான்–ஒலிப் புத்தகம்!

கவி ரூபன் said...

இணைப்பு புதுப்பிக்கப் பட்டுள்ளது.

venkat said...

requried password

கவி ரூபன் said...

try with 007

Post a Comment

பஞ்சாமிர்தத்தில் உங்கள் கருத்தை பதிய முன்வந்தமைக்கு நன்றிகள்...

எனது மற்றைய வ.பூக்கள்
»கொம்பியூட்டர் உலகம்
»கவி விகடம்
»பஞ்சாமிர்தம்

Related Posts Plugin for WordPress, Blogger...
என் பூக்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்