கி.மு/கி.பி என்ற இந்தப் ஒலிப் புத்தகமானது மனிதன் தோன்ற முதல் உலகம் இருந்த நிலையையும் உயிர்களின் தோன்றலையும் மனித நாகரீகத்தின் வளா்ச்சியையும் நடந்த போர்கள் மற்றும் சரித்திரத்தில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் ஆகியவற்றையும் தொட்டுச் செல்கிறது.
எழுத்து மதன். குரல் சார்ள்ஸ்.
தரவிறக்கி கேட்டுப் பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு பிடிக்கும்.
தரவிறக்க இங்கே அழுத்தவும் (.rar கோப்பாக ஒரே மூச்சில் தரவிறக்கி விடலாம்.)
குறிப்பு – இந்த ஒலிப்புத்தகத்தை முதலில் தரவேற்றிய நண்பருக்கு நன்றிகள்.


விஸ்ணுவின் அவதாரங்களில் பலராலும் விரும்பப்படும் அவதாரம் கிருஸ்ண அவதாரமாகும். கண்ணன் எப்போதும் ஆனந்தமாக இருப்பது எப்படி என்பதை வாழ்ந்து காட்டியவன். அவன் கவலைப் பட்டதாக படித்த நினைவே இல்லை. பிறக்கும் போதே சிரித்த குழந்தையாக தோன்றியவன். போர்களத்தில் அர்சுனனின் தேரோட்டியாக வந்தபோது கூட எவ்வித சஞ்சலமும் இன்றி வலம் வந்தவன்.