Panchamirtham Baner

நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.


இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.

விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
பஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...

Sunday, May 30, 2010

மீண்டும் நெல்லைக் கண்ணன்!

நாவன்மை பொருந்திய நல்லதொரு பேச்சாளா் திரு.நெல்லைக் கண்ணன் அவா்கள். இவரின் சில பேச்சுக்களை ஏற்கனவே இந்த வ.பூவில் தந்துள்ளேன். அந்த வகையில் கண்களில் சிக்கி காதுகளைக் குளிர்வித்த இன்னுமொரு பேச்சினை உங்களோடு பகிர்கின்றேன்.

காணொளிகளின் திரட்டாக இது அமைகின்றது.

 

கீற்றுக்களின் கொத்திற்கு நேரடியாகச் செல்ல…

அனுமான் பெருமை – சுகி சிவம்

“சொல்லின் செல்வன்” என்று இராமனால் புகழப்பட்ட ஒப்பற்ற பாத்திரப் படைப்பாக அனுமான் விளங்குகின்றான். வாயு குமாரானான அனுமான் பெருமைகளை நயம்படச் சொல்ல வருகிறார் சுகி சிவம் அவா்கள்.

Saturday, May 8, 2010

எண்ணங்கள் – எம்மைச் செதுக்கும் உளிகள்!

M.S. உதயமூா்த்தி அவா்கள் சுயமுன்னேற்றம் தொடா்பாக பல புத்தகங்களை எழுதியுள்ளார். குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது “எண்ணங்கள்”. அவர் எழுதிய கட்டுரைகள் வரிசையில் தட்டுங்கள் திறக்கப்படும், உன்னால் முடியும் தம்பி, நம்பு ஆகியவை எண்பதுகளில் ஆனந்தவிகடனில் பிரசுரமாகியிருந்தன. அவா் மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவனருமாவார்.

அவா் எண்ணங்கள் தொடா்பில் ஆற்றிய உரையின்  ஒலிக்கீற்றுக்கள் உங்கள் பார்வைக்கு… மன்னிக்கவும் உங்கள் காதுகளுக்கு…

பகுதி 1:

பகுதி 2:

Saturday, May 1, 2010

என்னைச் செதுக்கியவா்கள்!

சிவகுமாரின் பேச்சுக்கள் வரிசையில் இதுவும் ஒன்று. அனுபவங்களின் வாசம் வீசுவதால் ஏதோ ஒரு துளியேனும் எமக்கு உதவக் கூடும்.

 

நேரடியாக காணொளித் திரட்டிற்குச் செல்ல…

Related Posts Plugin for WordPress, Blogger...
என் பூக்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்