Panchamirtham Baner

நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.


இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.

விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
பஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...

Saturday, May 8, 2010

எண்ணங்கள் – எம்மைச் செதுக்கும் உளிகள்!

M.S. உதயமூா்த்தி அவா்கள் சுயமுன்னேற்றம் தொடா்பாக பல புத்தகங்களை எழுதியுள்ளார். குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது “எண்ணங்கள்”. அவர் எழுதிய கட்டுரைகள் வரிசையில் தட்டுங்கள் திறக்கப்படும், உன்னால் முடியும் தம்பி, நம்பு ஆகியவை எண்பதுகளில் ஆனந்தவிகடனில் பிரசுரமாகியிருந்தன. அவா் மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவனருமாவார்.

அவா் எண்ணங்கள் தொடா்பில் ஆற்றிய உரையின்  ஒலிக்கீற்றுக்கள் உங்கள் பார்வைக்கு… மன்னிக்கவும் உங்கள் காதுகளுக்கு…

பகுதி 1:

பகுதி 2:

1 பின்னூட்டல்கள்:

Jayakumar said...

This is realy very amazing to see this blog, verygood effort. Keep it up.

Post a Comment

பஞ்சாமிர்தத்தில் உங்கள் கருத்தை பதிய முன்வந்தமைக்கு நன்றிகள்...

எனது மற்றைய வ.பூக்கள்
»கொம்பியூட்டர் உலகம்
»கவி விகடம்
»பஞ்சாமிர்தம்

Related Posts Plugin for WordPress, Blogger...
என் பூக்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்