Panchamirtham Baner

நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.


இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.

விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
பஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...

Saturday, July 18, 2009

மறுபடியும் மகா(ஹா)பாரதம்!

கதை கேட்டு வளர்ந்த சமூகம் எங்கள் தமிழ்ச் சமூகம். நீதிக் கருத்துகளையும் வாழ்வியலையும் கதைகளில் சொல்வதன் மூலம் கேட்பவர் உள்ளத்தில் ஆழப் பதிய வாய்ப்பு  உண்டு.

அந்த வகையில் இரு மா(பெரிய) கதைகள் என்று சொல்லக்கூடிய சிறப்பிற்குரியன இரு பெரு இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் ஆகியனவாகும். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத மனது விரும்புகின்ற வகையில் இவை இரண்டும் அமைவது ஒரு வித வியப்புத் தான்.

இந்தப் பதிவில் மகாபாரதம் என்று மா காதையை, வியாசர் சொல்ல பிள்ளையார் தன் தந்தத்தால் எழுதிய காதையை, அதை அப்படியே வைஷ்ணவரான வில்லி புத்தூராள்வார் தமிழில் எழுதிய காதையை அடியேன் மறுபடியும் எழுதப்போவதில்லை. (அடே போதுமடா…!!!)

சொல் வேந்தர் சுகி சிவம் அவர்கள் அவர் பாணியில் தன் அழகு தமிழால் சொல்ல வருகின்றார்.

பகுதி 1 :

Get this widget | Track details | eSnips Social DNA

 

பகுதி 2:

Get this widget | Track details | eSnips Social DNA

 

மற்றைய பகுதிகளை அடுத்த பதிவில் இணைக்கிறேன்.

3 பின்னூட்டல்கள்:

Anonymous said...

How can i down load this clip ?
Can u provide those links ?

கவி ரூபன் said...

நன்றி நண்பரே,

அடுத்த பதிவுகளில் தரவிறக்க இணைப்பை தருகிறேன்.

saba said...

How can i down load this clip ?

Post a Comment

பஞ்சாமிர்தத்தில் உங்கள் கருத்தை பதிய முன்வந்தமைக்கு நன்றிகள்...

எனது மற்றைய வ.பூக்கள்
»கொம்பியூட்டர் உலகம்
»கவி விகடம்
»பஞ்சாமிர்தம்

Related Posts Plugin for WordPress, Blogger...
என் பூக்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்