“அடியார்க்கு நல்ல பெருமாள்” என்ற தலைப்பில் அருணகிரிநாதர் அவர்கள் பற்றி மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவு…
தரவிறக்க இங்கே அழுத்தவும்
“அடியார்க்கு நல்ல பெருமாள்” என்ற தலைப்பில் அருணகிரிநாதர் அவர்கள் பற்றி மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவு…
தரவிறக்க இங்கே அழுத்தவும்
பெற்றோருக்கு மிகவும் பெருமை சேர்ப்பவா்கள் மகனா மகளா? என்ற தலைப்பில் சுகி சிவம் அவர்கள் நடுவராக கலந்து சிறப்பிக்கும் பட்டிமன்றம்.
தரவிறக்க இங்கே அழுத்தவும்
பன்னிரு திருமுறைகளில் பத்தாவது இடத்தில் வைத்து போற்றப்படுவது திருமந்திரம். திருமூலா் அருளிய இந்த நூலினது விளக்கத்தை தெளிவாக எடுத்துக் காட்டி உரையாற்றுகிறார் புலவா் கீரன் அவா்கள்.
பகுதி 1:
தரவிறக்க இங்கே அழுத்தவும்
பகுதி 2:
தரவிறக்க இங்கே அழுத்தவும்
நீரிழிவு நோய் தொடர்பாக நடந்த விழிப்புணா்வு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு சொல் வேந்தர் சுகி சிவம் அவர்கள் நிகழ்த்திய பயனுள்ள சொற்பொழிவு…
காணொளிக் கீற்றுக்களின் தொகுப்பு…
ஒலிக் கீற்று தனியாக…
தரவிறக்க இங்கே அழுத்தவும்
சொல்வேந்தர் சுகி சிவம் அவர்கள் ஞானிகள் என்ற பொருளில் ஆற்றிய சொற்பொழிவு…
பகுதி 1:
தரவிறக்க இங்கே அழுத்தவும்
பகுதி 2:
தரவிறக்க இங்கே அழுத்தவும்
“துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்” என்ற திருஞானசம்பந்தரின் தேவாரத்தை எடுத்துக்கொண்டு அந்த தேவாரத்தின் பின்னணியையும் அதில் ஒளிந்திருக்கும் ஆழ்ந்த கருத்துக்களையும் எடுத்துக் காட்டி உரையாற்றுகிறார் இளம்பிறை மணிமாறன் அவா்கள்.
அந்த தேவாரத்தின் முழு வடிவம் :
துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்
றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே.
தரவிறக்க இங்கே அழுத்தவும்