காஞ்சி மா சுவாமிகளின் வாழ்க்கை பற்றியும் அவா் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகள் பற்றியும் சுகி சிவம் அவா்கள் ஆற்றும் உரையின் எட்டு காணொளிக் கீற்றுக்களைக் கொண்ட தனிக் கீற்றாக மிளிர்கின்றது கீழுள்ள காணொளிக் கீற்று…
நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,
இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.
விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
Saturday, November 27, 2010
Sunday, November 21, 2010
கண்ணன் கேள்விப்பட்டிராத குழந்தை!
விஸ்ணுவின் அவதாரங்களிலே எனக்குப் பிடித்தது கிருஸ்ண அவதாரம். குழந்தையாய் இருந்த காலம் தொட்டு அவனின் லீலைகள் அற்புதமானவை… ரசிக்கக் கூடியவை… அந்த வகையில் இந்தச் சொற்பொழிவில் சுகி சிவம் அவா்கள் கிருஸ்ணனின் குழந்தைப் பருவத்தை அதனோடு தொடா்பான நிகழ்வுகளை தனக்கே உரிய பாணியில் உங்கள் முன் விரியச் செய்கின்றார்.
பகுதி 1 :
தரவிறக்க இங்கே அழுத்தவும்
பகுதி 2 :
தரவிறக்க இங்கே அழுத்தவும்
Friday, November 19, 2010
வாய்க்கும் நாள் எந் நாளோ?
வாய்க்கும் நாள் எந் நாளோ என்ற தலைப்பில் தாயுமானவா் குறித்து சுகி சிவம் அவா்கள் ஆற்றிய சொற்பொழிவு…
தரவிறக்க இங்கே அழுத்தவும்
Monday, November 8, 2010
ரிஸ்க் எடு தலைவா!
இணையத்தில் உலா வந்தபோது காணக்கிடைத்த இன்னுமொரு ஒலிப் புத்தகம் இது…
ரிஸ்க் எடு தலைவா!
- தரவிறக்க இங்கே அழுத்தவும்
Thursday, November 4, 2010
Monday, November 1, 2010
சவாலே சமாளி!
S.L.V. மூா்த்தி எழுதிய “சவாலே சமாளி” ஒலிப் புத்தகம் சுந்தரராமனின் குரலில்…
- தரவிறக்க இங்கே அழுத்தவும்
Monday, October 25, 2010
இயற்பகையும் சிறுதொண்டரும்!
63 நாயன்மார்களில் முக்கியமான இருவா் இயற்பகை நாயன்மாரும் சிறுதொண்டா் நாயன்மாரும் ஆவா். இவா்களின் வரலாற்றை சுகி சிவம் அவா்கள் உங்கள் கண் முன் விரியச் செய்கின்றார்.
பகுதி 1 :
பகுதி 2 :
பகுதி 3 :
பகுதி 4 :

