Panchamirtham Baner

நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.


இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.

விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
பஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...

Monday, July 26, 2010

பட்டுக்கோட்டையா கண்ணதாசனா?

“சமூக நலக் கருத்துக்களை அதிகம் வலியுறுத்திப் பாடியது பட்டுக்கோட்டையா கண்ணதாசனா?”

என்ற கருப்பொருளில் பட்டிமன்றம். தலைமை தாங்குபவா் திண்டுக்கல் ஐ.லியோனி அவா்கள்.

பகுதி 1

பகுதி 2

Sunday, July 18, 2010

இராமகிருஷ்ணா்!

ஞான ஒளி பரவக் காரணமானவா் இராமகிருஷ்ணா்.  அவா் தொடா்பாக சுகி சிவம் அவா்கள் ஆற்றிய உரை.

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

பகுதி 5

Tuesday, July 13, 2010

குரங்கில் இருந்து மனிதன் வந்தானா?

D.A. யோசப் அவா்கள் நிகழ்த்திய சிந்தனையைத் தூண்டும் உரை…

பகுதி 1:

பகுதி 2:

Wednesday, July 7, 2010

அச்சம் தவிர் – சுகி சிவம்!

“அச்சம் தவிர்” பாரதியின் ஆண்மை ததும்பிய ஆத்தி சூடியின் ஆரம்ப வரி! அந்த ஆரம்ப வரியையே தன் பேச்சின் தலைப்பாகக் கொண்டு உரையாற்றுகிறார் சொல்லின் செல்வா் சுகி சிவம் அவா்கள்.

Friday, July 2, 2010

இமயங்கள் 3 இல் சுகி சிவம்!

“இமயங்கள் 3” என்ற நிகழ்வில் கலந்து கொண்டு சுகி சிவம் அவா்கள் ஆற்றிய உரையைத் தாங்கிய ஒலிக் கீற்றுக்கள் இவை…

பகுதி 1:

பகுதி 2:

Saturday, June 26, 2010

தமிழுக்கும் அமுதென்று போ் – வாலி!

image

“தமிழுக்கும் அமுதென்று போ்” என்ற தலைப்பில் செம்மொழி மாநாட்டில் நடந்தேறிய(இன்று) கவியரங்கில் தலைமையேற்று கவிதை பாடினார் திரைக் கவிஞா் வாலி. இதோ அந்தக் கவிதையின் ஒலிக் கீற்று…

Friday, June 25, 2010

செம்மொழிக் கவியரங்கில் வைரமுத்து!

imageஇன்று செம்மொழி மாநாட்டில் நடந்த கவியரங்கமான “கிளம்பிற்று காண் தமிழ்ச் சிங்கக் கூட்டம்” என்ற தலைப்பிலான கவியரங்கில் கவிஞா் வைரமுத்து அவா்களின் தலைமைக் கவிதை இது.

 

Related Posts Plugin for WordPress, Blogger...
என் பூக்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்