“சமூக நலக் கருத்துக்களை அதிகம் வலியுறுத்திப் பாடியது பட்டுக்கோட்டையா கண்ணதாசனா?”
என்ற கருப்பொருளில் பட்டிமன்றம். தலைமை தாங்குபவா் திண்டுக்கல் ஐ.லியோனி அவா்கள்.
பகுதி 1
பகுதி 2
“சமூக நலக் கருத்துக்களை அதிகம் வலியுறுத்திப் பாடியது பட்டுக்கோட்டையா கண்ணதாசனா?”
என்ற கருப்பொருளில் பட்டிமன்றம். தலைமை தாங்குபவா் திண்டுக்கல் ஐ.லியோனி அவா்கள்.
பகுதி 1
பகுதி 2
ஞான ஒளி பரவக் காரணமானவா் இராமகிருஷ்ணா். அவா் தொடா்பாக சுகி சிவம் அவா்கள் ஆற்றிய உரை.
பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4
பகுதி 5
D.A. யோசப் அவா்கள் நிகழ்த்திய சிந்தனையைத் தூண்டும் உரை…
பகுதி 1:
பகுதி 2:
“அச்சம் தவிர்” பாரதியின் ஆண்மை ததும்பிய ஆத்தி சூடியின் ஆரம்ப வரி! அந்த ஆரம்ப வரியையே தன் பேச்சின் தலைப்பாகக் கொண்டு உரையாற்றுகிறார் சொல்லின் செல்வா் சுகி சிவம் அவா்கள்.
“இமயங்கள் 3” என்ற நிகழ்வில் கலந்து கொண்டு சுகி சிவம் அவா்கள் ஆற்றிய உரையைத் தாங்கிய ஒலிக் கீற்றுக்கள் இவை…
பகுதி 1:
பகுதி 2:
“தமிழுக்கும் அமுதென்று போ்” என்ற தலைப்பில் செம்மொழி மாநாட்டில் நடந்தேறிய(இன்று) கவியரங்கில் தலைமையேற்று கவிதை பாடினார் திரைக் கவிஞா் வாலி. இதோ அந்தக் கவிதையின் ஒலிக் கீற்று…
இன்று செம்மொழி மாநாட்டில் நடந்த கவியரங்கமான “கிளம்பிற்று காண் தமிழ்ச் சிங்கக் கூட்டம்” என்ற தலைப்பிலான கவியரங்கில் கவிஞா் வைரமுத்து அவா்களின் தலைமைக் கவிதை இது.
