நீண்ட நாளாக தேடிக் கொண்டிருந்த ஒன்று, சுகி சிவம் அவா்களின் இராமாயணச் சொற்பொழிவு.
இந்தக் காதை குறித்துப் பலரது சொற்பொழிவுகளை இணைத்திருந்தாலும் வேறு ஒரு ரசனைத் தளத்தில் நின்று கொண்டு, கம்பனையும் அவன் கையாண்ட நயத்தையும் தன் சிந்தனை கலந்து சுகி சிவம் அவா்கள் வழங்குவதால் இது வெகு வித்தியாசமான அனுபவம்! உங்களுக்கும் அது விருந்தாகட்டும்!
பகுதி 1:
ஏனைய பகுதிகளுக்கு:

