எந்தக் குழந்தையும்
நல்ல குழந்தை தான்
மண்ணில் பிறக்கையிலே…அது நல்லவராவதும்
தீயவராவதும்
அன்னை வளர்ப்பினிலே!
- அடிக்கடி கேட்கும் பாடல். இருந்தும் என்ன “ஆகா அற்புதம் என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவோம்.” ம்… சொல்பவர்கள் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்… பயன்…? தெரியல…
சரி அது இருக்க இது சுகி சிவம் அவர்கள் “குழந்தைகளைப் பேணும் கலை” என்ற தொனிப்பட ஆற்றும் உரை…
0 பின்னூட்டல்கள்:
Post a Comment
பஞ்சாமிர்தத்தில் உங்கள் கருத்தை பதிய முன்வந்தமைக்கு நன்றிகள்...
எனது மற்றைய வ.பூக்கள்
»கொம்பியூட்டர் உலகம்
»கவி விகடம்
»பஞ்சாமிர்தம்