Pages

Sunday, December 20, 2009

பாரதியும் மேல் நாட்டுக் கவிஞா்களும்!

தமிழின் தனி அடையாளமாகிப் போய்விட்ட உன்னத கவிஞன் மகாகவி பாரதி. எழுத்தும் செயலும் சமாந்தரமாகப் பயணிக்காமல் ஒன்றோடு ஒன்று இணைந்து ஒரே நோ்கோட்டில் பயணிக்கச் செய்தவன் இந்த மீசைக் கவி!
 
பாரதியின் 127வது பிறந்த தின நிகழ்வை முன்னிட்டு மேலைநாட்டு கவிஞா்களுடன் பாரதியை ஒப்பு நோக்கும் காணொளி இது. 
 

 

இது தொடா்பான விரிவான விபரங்களைக் காண இங்கே அழுத்தவும்.

No comments:

Post a Comment

பஞ்சாமிர்தத்தில் உங்கள் கருத்தை பதிய முன்வந்தமைக்கு நன்றிகள்...

எனது மற்றைய வ.பூக்கள்
»கொம்பியூட்டர் உலகம்
»கவி விகடம்
»பஞ்சாமிர்தம்