சுதா சேஷய்யன் அவர்கள் ஆழ்வார்கள் பற்றி ஆற்றிய சொற்பொழிவு...
சுதா சேஷய்யன் ஒரு MBBS வைத்தியா் என்றாலும் தமிழோடு சரளமாக விளையாடுகிறது இவரது நா.
பகுதி 1 :
பகுதி 2 :
பகுதி 3 :
ஒலி மற்றும் காணொளிக் கோப்புகளைக் கொண்ட இந்த தளத்தில் கவிதை,சொற்பொழிவு,சுய முன்னேற்றம், ஆன்மீகம் என பல்வேறு வகையிலான பதிவுகள் இடம்பெறுகின்றன. This website contains audio and video clips on various topics such as self development,poem, spiritual speeches etc.
சுதா சேஷய்யன் அவர்கள் ஆழ்வார்கள் பற்றி ஆற்றிய சொற்பொழிவு...
சுதா சேஷய்யன் ஒரு MBBS வைத்தியா் என்றாலும் தமிழோடு சரளமாக விளையாடுகிறது இவரது நா.
பகுதி 1 :
பகுதி 2 :
பகுதி 3 :
இப்பார் மகிழ
நத்தார் தந்த
பெருமகன் வந்தார்
இவ்வையம் சிறக்கும்
வழிவகை செய்தார்!
அன்பா்களுக்கு,
இது தொடா்பான விரிவான விபரங்களைக் காண இங்கே அழுத்தவும்.
அந்த அந்த வயதில் செய்யவேண்டியவற்றை நினைந்து வேறு ஒரு வயதில் வருந்துவதும் மனம் வாடுவதும் இயல்பாய் வாழ்வில் நடக்கின்ற ஒன்று.
கவிஞா் வைரமுத்து அவா்கள் வாழ்வின் படி நிலைகளைப் பட்டியலிடுகிறார் இந்தக் கவிதையில்.
|
கம்பனுக்கு ஒரு கேள்வி!
|
இன்னும் சில புதிதாக இணைக்கப்பட்ட கவிதைகளுக்கு - இங்கே அழுத்தவும்.
இவா் பேசுவதே கவிதையாகும் விந்தையை நினைந்து அடிக்கடி வியந்து நின்றிருக்கிறேன். அந்த வியப்பின் உச்சியில் நின்று கொண்டு உங்களையும் அந்த வியப்பில் சங்கமிக்க அழைக்கிறேன். என்ன வருகிறீா்களா?
இது கவிஞா் வைரமுத்து அவா்களின் கவிதையாகிய பேச்சு!
தரவிறக்க விரும்பினால் : இங்கே அழுத்தவும்
சாலமன் பாப்பையா அவா்களைப் பட்டிமன்றங்களில் மட்டுமே பெரும்பாலும் பார்த்துப் பழகியவா்கள் பலா். அவா் ஆற்றிய ஒரு உரைப் தொகுப்பு இது.
நன்றி : sivajitv.com
இன்று என்ன பதிவு எழுதலாம் என்று யோசித்து(?!) இணையத்தை அலசியபோது, அன்று கேட்ட அதே நிலாப் பாட்டை அசைவூட்டம் (Animation) செய்திருந்த காணொளி ஒன்று கண்களில் சிக்கியது. (இப்பவும் சின்னப் பிள்ளை தானே!) தூர தேசங்களில் பறந்து வந்து பாட்டுப் பாடவும் கதைச் சொல்லச் சொல்லிக் கேட்கவும் ஆளைத் தேடும் இந்நாட்களில் இணையமும் இல்லாட்டி… கடவுளே எங்கட சனத்தை நீ தான் காப்பாற்ற வேண்டும்!
இதோ அந்த நிலாப் பாட்டு…
இது போன்ற சிறுவா்களுக்கான பாடல்களைக் கொண்ட காணொளிகளின் கொத்து ஒன்றையும் கீழ் இணைத்துள்ளேன்.
மேலுள்ள கீற்றுக்கு நேரடியாகச் செல்ல :
கவிஞா் வைரமுத்து அவா்களுடனான ஒரு நோ்காணல்…
இக்காணொளிக் கொத்து ஏழு ஒலி/ஒளிக் கீற்றுக்களைக் கொண்டது.