Pages

Monday, November 9, 2009

கம்பனின் கன்னித் தமிழ்! – சுகி சிவம்

‘சொல் வேந்தா்’ சுகி சிவம் அவா்கள் கம்பனின் கன்னித் தமிழினிமை பற்றியும் இராமயணச் சிறப்புக்கள் பற்றியும் ஆற்றிய உரை…

இவ் காணொளிக் கீற்றானது நான்கு ஒளிக் கீற்றுக்களை உள்ளடக்கியது.

 

நேரடியாக காணொளிக் கீற்றைக் கண்டு, கேட்டு மகிழ - இங்கே அழுத்தவும்

4 comments:

  1. மிக நல்ல பேச்சு.. உங்கள் தயவில் கேட்க முடிந்தது புண்ணியம்

    நன்றி
    சீமாச்சு

    ReplyDelete
  2. சீமாச்சு,

    இதில் என் பங்கு எதுவும் இல்லை. இக்காணொளிகளைத் தரவேற்றியவரின் புண்ணியத்தில் என்று சொன்னால் இன்னும் சரியாக இருக்கும்.

    என்றாலும் உங்கள் கருத்திற்கு நன்றி!

    ReplyDelete
  3. sukisivam avargalin kamparamayam kataisi paguthi ketga vaipaliungal..........

    ReplyDelete
  4. மன்னிக்கவும் sundaraganesan,

    காணொளிக் கீற்றுக்களை தரவேற்றிய அன்பா் நீக்கி விட்டார் போல் தோன்றுகிறது. என்னிடம் இந்தக் காணொளிகள் இல்லை...

    ReplyDelete

பஞ்சாமிர்தத்தில் உங்கள் கருத்தை பதிய முன்வந்தமைக்கு நன்றிகள்...

எனது மற்றைய வ.பூக்கள்
»கொம்பியூட்டர் உலகம்
»கவி விகடம்
»பஞ்சாமிர்தம்