Pages

Monday, July 13, 2009

பயணங்கள் முடிவதில்லை…!

“சொல் புதிது
பொருள் புதிது
சுவை புதிது…”

என்றிங்ஙனம் தன் தமிழை இறுமாந்து சொன்னவன் பாரதி.

கம்பீரமான தமிழுக்கு மட்டுமல்ல தோற்றத்திற்கும் சொந்தக்காரன்.

அந்த மீசைக் கவியை தன் அழகு தமிழால் தாலாட்டுகிறார் சொல் வேந்தர் சுகி சிவம் அவர்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA

 

» தரவிறக்கம்

No comments:

Post a Comment

பஞ்சாமிர்தத்தில் உங்கள் கருத்தை பதிய முன்வந்தமைக்கு நன்றிகள்...

எனது மற்றைய வ.பூக்கள்
»கொம்பியூட்டர் உலகம்
»கவி விகடம்
»பஞ்சாமிர்தம்