அது என்னவோ தெரியலை இந்தப் பாட்டு ஒரு வித துள்ளலை எம்மை அறியாமலே ஏற்படுத்துது... அர்த்தம் இருக்கா தெரியலை... இசையில் வார்த்தைகளை குழைத்து குரலால் வித்தியாசம் செய்தால் அருமையாக பாட்டு வருமோ?
அது இருக்க... இது 'சென்னை வாழ்வின் - ஒரு நாள்' என்று இணையத்தில் உலவும் நாக்கு முக்கவின் ஒரு வடிவம்... (ஒரு வகையில சரி தான்)
No comments:
Post a Comment
பஞ்சாமிர்தத்தில் உங்கள் கருத்தை பதிய முன்வந்தமைக்கு நன்றிகள்...
எனது மற்றைய வ.பூக்கள்
»கொம்பியூட்டர் உலகம்
»கவி விகடம்
»பஞ்சாமிர்தம்