Panchamirtham Baner

நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.


இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.

விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
பஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...

Sunday, April 13, 2014

உன்னை அறிந்தால் / சிவசங்கரி!

நன்கு அறியப்பட்ட குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர் சிவசங்கரி அவர்கள். எழுத்தைத் தவிர வேறு பல தளங்களிலும் இயங்கி வரும் அவரின் உரை ஒன்றை அண்மையில் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது.

“உன்னை அறிந்தால்” என்ற பொருளில் அமைந்த அந்த உரையின் காணொளி மற்றும் ஒலிக் கீற்றை சம ஆர்வம் உள்ள அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

 


ஒலிக்கீற்றை தரவிறக்க இங்கே அழுத்துங்கள்

 

புகைப்பட மூலம் - www.sivasankari.com

Related Posts Plugin for WordPress, Blogger...
என் பூக்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்