Pages

Sunday, October 21, 2012

சிந்திப்போம் - நெல்லைக்கண்ணன்

நக்கல் பேச்சின் ஊடாக சிந்தனை விதைகளை தூவுவதில் வல்லவா் நெல்லைக்கண்ணன் அவா்கள். அவா் பேச்சுக்கள் பலவற்றை ஏற்கனவே உங்கள் செவிகளுக்கு உணவாக பஞ்சாமிர்தத்தில் தந்திருக்கிறேன். அந்த வகையில் அவரின் இன்னுமொரு பேச்சு இது. என்ன கேட்போமா?

 

காணொளிகளின் திரட்டு கீழே…

 

ஒலிக் கீற்று

தரவிறக்க விரும்பினால், இங்கே அழுத்தவும்