Pages

Sunday, May 27, 2012

உயிர் விடும் மூச்சு…–கவிஞா் அறிவுமதி!

ஒரு தாயின் பனிக் குடத்தில் நீந்திக் கொண்டிருக்கும் பெண் குழந்தை ஒன்று பேசுவதாக அமைந்த கவிஞர் அறிவுமதியின் கவி வரிகள் இசையோடு கை கோர்த்து கவிஞரின் குரலில் நடை பயில்கின்றது.

1 comment:

  1. இரக்கம் அற்றவர்களே இதைக் கேட்ட பின்னுமா...? கண்களில் இரத்தம் வடிகிறதே.

    ReplyDelete

பஞ்சாமிர்தத்தில் உங்கள் கருத்தை பதிய முன்வந்தமைக்கு நன்றிகள்...

எனது மற்றைய வ.பூக்கள்
»கொம்பியூட்டர் உலகம்
»கவி விகடம்
»பஞ்சாமிர்தம்