Pages

Sunday, May 27, 2012

உயிர் விடும் மூச்சு…–கவிஞா் அறிவுமதி!

ஒரு தாயின் பனிக் குடத்தில் நீந்திக் கொண்டிருக்கும் பெண் குழந்தை ஒன்று பேசுவதாக அமைந்த கவிஞர் அறிவுமதியின் கவி வரிகள் இசையோடு கை கோர்த்து கவிஞரின் குரலில் நடை பயில்கின்றது.

Thursday, May 24, 2012

குருவும் திருவும் – சுகி சிவம்

சுகி சிவம் ஆற்றும் சொற்பொழிவு ஒன்று காணொளி வடிவில் காணக் கிடைத்தது. பகவான் இராமகிருஷ்ணா் அவா்களின் குருவருள் பற்றி சொற்பொழிவு தொட்டுச் செல்கின்றது. அவ் காணொளிக் கீற்றுக்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

காணொளிக் கீற்றுக்களை நேரடியாக பார்வையிட…