Panchamirtham Baner

நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.


இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.

விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
பஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...

Saturday, February 19, 2011

சுகி சிவமுடன் ஒரு பேட்டி…

இன்றைய வீரகேசரியில் (19-02-2011) பிரசுரிக்கப்பட்ட சொல்வேந்தா் சுகி சிவம் அவா்களின் பேட்டி இது.

ஆா்வம் உள்ளவா்கள் தரவிறக்கிப் படிக்கலாம்.

image

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Monday, February 14, 2011

ரூ.10,000 – ரூ10,000 கோடி ஆன கதை!

இந்த ஒலிப் புத்தகம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை நிறுவிய திரு நாராயண மூர்த்தி அவா்களைப் பற்றியது.

அவரைப் பற்றி wikipedia இல் இப்படி குறிப்பு வரையப்பட்டுள்ளது.

இன்ஃபோசிஸ் என்றழைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவிய இந்திய தொழிலதிபர். திரு நாராயண மூர்த்தி கடந்த 2002ம் ஆண்டு வரை இந்நிறுவனத்தின் தலைமை செயற்குழு அதிகாரியாக பணியாற்றி, தற்போது இவர் இக்குழுமத்தின் கௌரவ செயல்குழுவின் தலைவராகவும், தலைமை ஆலோசகராகவும் அங்கம் வகிக்கிறார். பணியிலிருந்து ஒய்வு பெற்றபின், தமது நேரத்தை சமுகசேவையிலும், இந்திய கிராம வளர்ச்சியிலும் செலவிடுகிறார்.

இந்திய அரசு, அவரது தொண்டுள்ளத்தை பாராட்டி தேசத்தின் உயரிய விருதாகிய பத்ம விபூசண் விருதை வழங்கி கௌரவித்துள்ளது.

சரி அந்த ஒலிப் புத்தகத்தை தரவிறக்க…

- நன்றி wikipedia மற்றும் தரவேற்றிய நண்பருக்கு!

Saturday, February 5, 2011

எப்போ வருவாரோ? – சுகி சிவம்

“எப்போ வருவாரோ” என்ற தொடா் சொற்பொழிவு வரிசையில் மாணிக்கவாசகா் (மணிவாசகா்) பற்றி சொல்வேந்தா் சுகி சிவம் அவா்கள் ஆற்றிய சொற்பொழிவு

(காணொளியை தரவேற்றிய அன்பருக்கு நன்றிகள்) 

பகுதி 1 : (ஒலி வடிவம் மட்டும் – கீழே செல்க.)

பகுதி 2 : (ஒலி வடிவம் மட்டும் – கீழே செல்க.)

 

மேலே உள்ள காணொளிகளின் ஒலி வடிவத்தை மட்டும் தரவிறக்க விரும்பினால்…

Related Posts Plugin for WordPress, Blogger...
என் பூக்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்