Pages

Saturday, October 22, 2011

அடியார்க்கு நல்ல பெருமாள்!

“அடியார்க்கு நல்ல பெருமாள்” என்ற தலைப்பில் அருணகிரிநாதர் அவர்கள் பற்றி மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவு…

 

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Saturday, October 15, 2011

மகனா மகளா?–சுகி சிவம்

imageபெற்றோருக்கு மிகவும் பெருமை சேர்ப்பவா்கள் மகனா மகளா? என்ற தலைப்பில் சுகி சிவம் அவர்கள் நடுவராக கலந்து சிறப்பிக்கும் பட்டிமன்றம்.

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Saturday, October 1, 2011

திருமந்திர விளக்கம்–புலவா் கீரன்!

பன்னிரு திருமுறைகளில் பத்தாவது இடத்தில் வைத்து போற்றப்படுவது திருமந்திரம். திருமூலா் அருளிய இந்த நூலினது விளக்கத்தை தெளிவாக எடுத்துக் காட்டி உரையாற்றுகிறார் புலவா் கீரன் அவா்கள்.

பகுதி 1:

தரவிறக்க இங்கே அழுத்தவும்

பகுதி 2:

தரவிறக்க இங்கே அழுத்தவும்