Pages

Sunday, August 21, 2011

துஞ்சலும்…–இளம்பிறை மணிமாறன்!

“துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்” என்ற திருஞானசம்பந்தரின் தேவாரத்தை எடுத்துக்கொண்டு அந்த தேவாரத்தின் பின்னணியையும் அதில் ஒளிந்திருக்கும் ஆழ்ந்த கருத்துக்களையும் எடுத்துக் காட்டி உரையாற்றுகிறார் இளம்பிறை மணிமாறன் அவா்கள்.

அந்த தேவாரத்தின் முழு வடிவம் :

துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்
றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே.

 

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Monday, August 15, 2011

ஸ்ரீமத் பாகவதம்–ஒலிப் புத்தகம்

imageபதினெண் புராணங்களில் ஒன்று பாகவதம். இந்நூல் பகவான் விஷ்ணுவின் பெருமைகளைப் பேசி நிற்கிறது. இந்நூலின் ஒலிப் புத்தகம் இது. கேட்டுப் பரவசப் படுங்கள்.
தரவிறக்க இங்கே அழுத்தவும் (rar கோப்பாக அமைவதால் ஒரே மூச்சில் தரவிறக்கி விடலாம்.)