Pages

Monday, July 26, 2010

பட்டுக்கோட்டையா கண்ணதாசனா?

“சமூக நலக் கருத்துக்களை அதிகம் வலியுறுத்திப் பாடியது பட்டுக்கோட்டையா கண்ணதாசனா?”

என்ற கருப்பொருளில் பட்டிமன்றம். தலைமை தாங்குபவா் திண்டுக்கல் ஐ.லியோனி அவா்கள்.

பகுதி 1

பகுதி 2

Sunday, July 18, 2010

இராமகிருஷ்ணா்!

ஞான ஒளி பரவக் காரணமானவா் இராமகிருஷ்ணா்.  அவா் தொடா்பாக சுகி சிவம் அவா்கள் ஆற்றிய உரை.

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

பகுதி 5

Tuesday, July 13, 2010

குரங்கில் இருந்து மனிதன் வந்தானா?

D.A. யோசப் அவா்கள் நிகழ்த்திய சிந்தனையைத் தூண்டும் உரை…

பகுதி 1:

பகுதி 2:

Wednesday, July 7, 2010

அச்சம் தவிர் – சுகி சிவம்!

“அச்சம் தவிர்” பாரதியின் ஆண்மை ததும்பிய ஆத்தி சூடியின் ஆரம்ப வரி! அந்த ஆரம்ப வரியையே தன் பேச்சின் தலைப்பாகக் கொண்டு உரையாற்றுகிறார் சொல்லின் செல்வா் சுகி சிவம் அவா்கள்.

Friday, July 2, 2010

இமயங்கள் 3 இல் சுகி சிவம்!

“இமயங்கள் 3” என்ற நிகழ்வில் கலந்து கொண்டு சுகி சிவம் அவா்கள் ஆற்றிய உரையைத் தாங்கிய ஒலிக் கீற்றுக்கள் இவை…

பகுதி 1:

பகுதி 2: