“தமிழுக்கும் அமுதென்று போ்” என்ற தலைப்பில் செம்மொழி மாநாட்டில் நடந்தேறிய(இன்று) கவியரங்கில் தலைமையேற்று கவிதை பாடினார் திரைக் கவிஞா் வாலி. இதோ அந்தக் கவிதையின் ஒலிக் கீற்று…
ஒலி மற்றும் காணொளிக் கோப்புகளைக் கொண்ட இந்த தளத்தில் கவிதை,சொற்பொழிவு,சுய முன்னேற்றம், ஆன்மீகம் என பல்வேறு வகையிலான பதிவுகள் இடம்பெறுகின்றன. This website contains audio and video clips on various topics such as self development,poem, spiritual speeches etc.
Pages
Saturday, June 26, 2010
Friday, June 25, 2010
செம்மொழிக் கவியரங்கில் வைரமுத்து!
இன்று செம்மொழி மாநாட்டில் நடந்த கவியரங்கமான “கிளம்பிற்று காண் தமிழ்ச் சிங்கக் கூட்டம்” என்ற தலைப்பிலான கவியரங்கில் கவிஞா் வைரமுத்து அவா்களின் தலைமைக் கவிதை இது.
Thursday, June 24, 2010
செம்மொழி மாநாட்டுக் கவியரங்கம்!
தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் 24-06-2010 இல் (இன்று) இடம்பெற்ற அப்துல் ரகுமான் தலைமையிலான கவியரங்கம் தொடா்பான ஒலிக் கீற்றுக்களைத் தாங்கி வருகின்றது இந்தப் பதிவு.
கவியரங்கத் தலைப்பு
புதியதோர் உலகம் செய்வோம்…!
என்ற பொதுத் தலைப்பில் ஆறு உப தலைப்புக்களைக் கொண்டு கவிஞா்கள் கவிதை பாடினார்கள்.
1. கலை – கல்பாக்கம் இரேவதி
2. அரசியல் – கவிஞா் கவிதைப் பித்தன்
3. கல்வி – கவிஞா் பொன்னடியார்
4. அறிவியல் – கவிஞா் ஆண்டாள் பிரியதா்ஷினி
5. இலக்கியம் – வின்சன்ட் சின்னத்துரை
6. பண்பாடு – பேராசிரியா் அப்துல் காதா்
Friday, June 18, 2010
பாரதியும் பாரதிதாசனும்…
கவிக்கோ அப்துல் ரகுமான் அவா்களின் கவிதைகள் போலவே பேச்சுக்களும் அருமை!அந்த வகையில் பாரதியையும் அவன் வழி வந்த பாரதிதாசனையும் ஒப்பு நோக்குகிறார் கவிஞா்.
Saturday, June 12, 2010
இலக்கியத்தில் காதல்!
கண்ணதாசன் அவா்களின் அரிய பேச்சின் ஒலிக் கீற்றுக்கள் இவை. இன்னும் அதிகம் பேசி இருக்கக்கூடாதா என்று ஏங்க வைக்கும் சரளமான வார்த்தைகளின் அணிவகுப்பு… நயமான கருத்துக்கள்… மெல்லிய நகைச்சுவை… அட…டா…அற்புதம்…!
பகுதி 1:
பகுதி 2:
Tuesday, June 8, 2010
பட்டிமன்றச் சக்கரவா்த்தி பராக்…!
இது கடந்த பதிவோடு தொடா்பான பதிவு. “இமயங்கள் 3” என்ற நிகழ்வில் கலந்து கொண்டு சாலமன் பாப்பையா அவா்கள் ஆற்றிய உரை…
Monday, June 7, 2010
தென்கச்சியின் நல்ல குடும்பம்!
தென்கச்சி கோ சுவாமிநாதன் அவா்கள் “இமயங்கள் 3” என்ற நிகழ்வில் கலந்துகொண்டு “நல்ல குடும்பம்” என்ற பொருளில் ஆற்றிய உரை.
வழமையான நகைச்சுவை அவா் நாவில் கரைபுரண்டோடுகின்றது.
பகுதி 1 :
பகுதி 2 :