இவா் தமிழ் அருவியின் சாரல். கருத்துக்களின் குவியல். அந்த அருவியின் சாரலோடு கருத்துக்களை மனதில் நிறுத்தும் வண்ணம் பட்டினத்தார் பற்றிப் பேசுகிறார் தமிழருவி மணியன் அவா்கள்!
ஒலி மற்றும் காணொளிக் கோப்புகளைக் கொண்ட இந்த தளத்தில் கவிதை,சொற்பொழிவு,சுய முன்னேற்றம், ஆன்மீகம் என பல்வேறு வகையிலான பதிவுகள் இடம்பெறுகின்றன. This website contains audio and video clips on various topics such as self development,poem, spiritual speeches etc.
Pages
Thursday, January 14, 2010
Sunday, January 10, 2010
விஞ்ஞானமும் மெஞ்ஞானமும் – சுகி சிவம்
கோயில்களில் வேதம் ஓதப்படுவதை அவற்றில் ஒளிந்திருக்கும் அா்த்தம் புரியாது கேட்ட அனுபவம் பலருக்கும் இருக்கும். வேதங்களில் பூட்டப்பட்டுள்ள அா்த்த முடிச்சுக்களை தன் அழகு தமிழால் அவிழ்க்கிறார் சொல்வேந்தா் சுகி சிவம் அவா்கள்.
பகுதி 1:
பகுதி 2:
பகுதி 3:
பகுதி 4:
Thursday, January 7, 2010
திருவிளையாடல் புராணம் - கீரன்
இறைவனின் விளையாடல்களை தொகுத்துக் கூறுவது திருவிளையாடல் புராணம். திருவிளையாடல் புராணம் குறித்து புலவா் கீரன் அவா்கள் ஆற்றும் சொற்பொழிவைக் கீழ் இணைக்கிறேன்.
பகுதி 1 :
பகுதி 2 :
Friday, January 1, 2010
பரதன்
பரதன், இராமயணத் தம்பியரில் சிறந்தவன். தேடி வந்த இராச்சியத்தை தூசி போல உதறியவன். “நிறை குணத்தவன்; நின்னிலும் நல்லன்” என்று கோசலையால் இராமனிடம் புகழப்பட்டவன்.
இந்த ஒலிக் கீற்றுக்கள் புலவா் கீரன் அவா்களால் பரதன் குறித்து ஆற்றிய சொற்பொழிவைத் தாங்கி வருகின்றன.
பகுதி 1:
பகுதி 2: